“கோடை வெயிலுக்குக் குளிக்க போனது இப்படியா!”… சிறுமியைக் காப்பாற்ற நதியில் குதித்த 5 இளைஞர்கள் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கிய விபரீதம்..!!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம் சிபெலம்பாபுராம் பகுதியில் உள்ள துங்கபத்ரா நதியில் (Tungabhadra River) குளிக்கச் சென்றபோது, தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 15 வயது பச்சிளம் சிறுமி ஒருத்தியைக் காப்பாற்ற முற்பட்ட 5 மாஸ் இளைஞர்கள்  ஹீரோக்களாகச்…

Read more

“மேட்ரிமோனி ஆப்பில் அரங்கேறிய மெகா லூட்டி!”… பெண்ணை ஏமாற்றி ₹15 லட்சம் சுருட்டிய கில்லாடி.. வெளியான பகீர் பாலியல் மோசடி..!!!!

மகாராஷ்டிர மாநிலம் நாகப்பூரில், திருமணத் தகவல் மைய மொபைல் ஆப் (Matrimonial App) மூலமாகப் பெண் ஒருவருக்கு அக்மார்க் கச்சிதமாக வலைவீசி, தான் ஏற்கனவே விவாகரத்து பெற்றவன் (Divorced) என்று பொய் சொல்லித் திருமண ஆசை காட்டி, அவரிடமிருந்து சுமார் 14…

Read more

மாத செலவு ரூ.1.59 லட்சம்.. ஆனால் சேமிப்பு ரூ.2.2 லட்சம்… பட்ஜெட் ரகசியத்தை பகிர்ந்த தம்பதி… அனல் பறக்கும் விவாதம்…!!

ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ஒருவர், தங்களது மாதாந்திர வரவு-செலவு கணக்கை இணையத்தில் விரிவாகப் பகிர்ந்துள்ளனர். இது தற்போதைய நவீன நகர வாழ்க்கையின் செலவுகள் குறித்த விவாதத்தை நெட்டிசன்களிடையே தூண்டியுள்ளது. கன்டென்ட் கிரியேட்டராகப் பணியாற்றும் ககன் சைனி என்பவர்…

Read more

1 1/2 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை..! “கோமாவுக்கே போன முதல் மனைவி”… மறுபடியும் ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டு… பதற வைக்கும் சம்பவம்..!!

கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷத் என்பவன் அவனது மாற்றாந்தாய் தந்தை அஷ்கர் என்பவனால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் காவலில் உள்ள அஷ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,…

Read more

உங்க ஆபீஸ் ஒன்னும் குடும்பம் அல்ல..! “வெளியே இருக்கிறது தான் உங்க ஃபேமிலி”.. இதுதான் மிகச்சிறந்த கார்ப்பரேட் அறிவுரை.. பலரை ஈர்த்த ஐஐடி முன்னாள் மாணவனின் ஒற்றை வரி…!!

கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலை கலாச்சாரம் மற்றும் ஊழியர்களின் பணி-வாழ்க்கை சமநிலை குறித்து ஐஐடி முன்னாள் மாணவர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள கருத்து, தற்சமயம் ஊழியர்களிடையே பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. கிரீதக்யா நய்யார் என்ற அந்த இளைஞர் தனது இன்ஸ்டாகிராம்…

Read more

அம்மா மீது மோகம்..! “நடு ரோட்டில் குழந்தையை மிருகத்தனமாக கொன்ற கள்ளக்காதலன் கைது”… தகாத உறவால் நடந்த பயங்கரம்… நெஞ்சே வெடிச்சிடும் போல..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில், தனது காதலுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி, ஒன்றரை வயதுக் குழந்தையை வாலிபர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமித் – ரதி தம்பதியரின் ஒன்றரை வயது…

Read more

உன் பொண்டாட்டி என் புருஷன் கூட இருக்கிறா..! இந்த மெசேஜை நீயே பாரு… பொங்கி எழுந்த பெண்.. சுத்தியலை கையில் எடுத்த கணவன்… அடுத்து நடந்த பயங்கரம்..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள ஒரு  அடுக்குமாடி குடியிருப்பில், சனிக்கிழமை அன்று ஷில்பா என்ற 40 வயது பெண் தலையில் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அவரது கணவர் அல்தாஃப் லாலானியை, போலீசார்…

Read more

“ரூ.7,00,000 கொடுத்தும் அடங்காத ஆசை”… கார் கேட்டு டார்ச்சர்… கூட்டு சேர்ந்த கணவன் குடும்பம்… உயிரையே விட்ட இளம் பெண்… அநியாயம் பண்றீங்க..!!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், சமூக ஊடகப் பிரபலமான மான்சி என்ற இளம் பெண் தனது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த சுனில் குமார்…

Read more

மேற்குவங்க அரசியலில் புதிய பரபரப்பு..! அபிஷேக் பானர்ஜி-ஐ முட்டையால் அடித்து தாக்கியது பாஜக அல்ல.. சொந்தக் கட்சியினரே செய்த துரோகம்… அதிர்ச்சியில் மம்தா…!!!

மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் தற்போது ஒரு புதிய அதிர்ச்சித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சிதான் (பாஜக) இருக்கிறது என்று முன்னால்…

Read more

அண்ணியுடன் உல்லாசம்…! “வழக்கறிஞரின் கள்ளக்காதல் மோகம்”.. இதெல்லாம் அசிங்கம்.. தட்டி கேட்டு பிடித்ததால் செங்கல் வியாபாரிக்கு நேர்ந்த கொடூரம்.!

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அடுத்த சேங்காலிபுரத்தைச் சேர்ந்த செங்கல் வியாபாரி திருமுகம் (50) என்பவர், நேற்று முன்தினம் அதிகாலை தனது மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்னே மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனைத் தடுத்த அவரது மனைவி சுதாவுக்கும்…

Read more

“ட்ரோன் பறந்தா ஜெயில் தான்!”… திருச்சி கலெக்டர் அதிரடி உத்தரவு… முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை…!!!

தமிழக முதலமைச்சர் விஜய் திருச்சிக்கு வருகை தரவிருப்பதையொட்டி, பாதுகாப்புப் பலன்களைக் கருதி திருச்சியில் நாளை (ஜூன் 1) ட்ரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த மாவட்டத்திலும் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் வருகைக்கான பாதுகாப்பு…

Read more

“ரயிலில் பெண்களுக்கு இதான் பாதுகாப்பா?”.. தூங்கிய பெண்ணிடம் கைவரிசை காட்டிய நபர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நெருக்கடி மிகுந்த இந்திய ரயில் ஒன்றில், சீட்டில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் அராஜகமான முறையில் சில்மிஷம் செய்த நெஞ்சை உலுக்கும் கொடூர வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி உலகளவில் மாபெரும் விவாதப்…

Read more

“விஷம் கலந்த கள்ளச்சாராயத்திற்கு 19 பேர் பலி!”… நள்ளிரவில் அரங்கேறிய தீவிர வேட்டை… 42000லி கெமிக்கல் அழிப்பு… போலீஸ் அதிரடி ஆக்ஷன்..!!!

மகாராஸ்ஷ்டிர மாநிலம் புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வத் பகுதிகளில் விஷம் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் அடுத்தடுத்து 19 அப்பாவி மனிதர்கள் பரிதாபமாக உயிரிழந்த மாபெரும் விபரீதச் சம்பவத்தைத் தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பிறப்பித்த அதிரடி உத்தரவின் பேரில் ஒட்டுமொத்த மகாராஷ்டிர…

Read more

“அசைந்தால் அவ்வளவு தான்!”… முதியவருக்குக் கவசமாக மாறிய பக்கவாதக் கொடுமை… சுவாரசிய சம்பவம்…!!!

ஒடிசா மாநிலம் பௌத் (Boudh) மாவட்டம் ஹரபங்கா பிளாக்கிற்கு உட்பட்ட அதேனிகர் கிராமத்தில், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றிய கிருஷ்ண சந்திர சாஹு என்ற முதியவரின் படுக்கைக்குள் நள்ளிரவில் புகுந்த விஷப் பாம்பு ஒன்று, அவரது கையைச் சுற்றிக்…

Read more

“விண்ணைத் தொட்ட திருச்சி, தூத்துக்குடி விமானக் கட்டணங்கள்!”… நடுத்தர மக்களை அதிர வைத்த மெகா உயர்வு… எவ்வளவு தெரியுமா?

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை (Summer Vacation) முடிவடைந்து நிறைவுப் பகுதிக்கு வந்துவிட்டதால், சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் அனைவரும் மீண்டும் சென்னைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்; இதனால் சென்னைக்கு வரும் விமானங்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் தற்பொழுது அக்மார்க் அராஜகமாக மெகா…

Read more

“வள்ளுவர் என்ன சனாதனியா?”… ஆளுநருக்கு எதிராகக் களம் இறங்கிய கம்யூனிஸ்ட் கட்சி… பெ.சண்முகம் கடும் கண்டனம்..!!!

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரைச் ‘சனாதனி’ என வரையறுத்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனத்தை  தெரிவித்துள்ளார். எம்மதத்தையும் சாராமல் பொதுமறையாக விளங்கும் திருவள்ளுவரை,…

Read more

“திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்!”… சக்கரத்தில் சிக்கிய இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்… காயமடைந்தவருக்குச் சிறப்புச் சிகிச்சை… முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தேர் திருவிழாவின் போது, எதிர்பாராத விதமாகத் தேரின் பிரம்மாண்ட சக்கரத்தில் சிக்கி ஹர்ஷவர்தன் என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த மாபெரும் சோகச் சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உயிரிழந்த ஹர்ஷவர்தனின் குடும்பத்தினருக்குத் தமிழக…

Read more

  • May 31, 2026
“200 ரூபாய் ஊபி-னு சொல்றீங்களா?” மாசம் 10 லட்சம் சம்பளம்…. ஆனா நாங்க ஏன் திமுக-வுக்காக நிக்கிறோம் தெரியுமா….? போட்டுடைத்த இளைஞர்….!!

சமூக வலைத்தளங்களில் திமுக தொண்டர்களை “200 ரூபாய் ஊபிகள்” என்று தொடர்ந்து எதிர்க்கட்சியினரும், விமர்சகர்களும் கிண்டல் செய்து வரும் நிலையில், அதற்கு “ஜென்சி டிஎம்கே மீட் அப்” (Genz DMK Meet up) நிகழ்ச்சியில் திமுக இளைஞர் ஒருவர் கொடுத்த அதிரடி…

Read more

  • May 31, 2026
“திருடன்…. திருடன்” என கத்தி கருப்புக் கொடி காட்டிய கும்பல்…. மம்தாவின் வலதுகரம் மீது பயங்கர தாக்குதல்…. சுருண்டு விழுந்த எம்பி கல்யாண் பானர்ஜி….!!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி வீழ்ந்து, அரசியல் அதிகார மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் மிக முக்கிய நெருங்கிய கூட்டாளியும், மூத்த எம்பியுமான கல்யாண் பானர்ஜி மீது பொதுமக்கள் நடத்திய அதிரடி தாக்குதல் அம்மாநில அரசியல் வட்டாரத்தில்…

Read more

  • May 31, 2026
“ஆமா…. இது குடும்ப கட்சிதான்” மேடையில் 1 வயது குழந்தையைக் காட்டி வெளுத்து வாங்கிய திமுக வெற்றிச்செல்வன்….!!

“ஜென்சி டிஎம்கே மீட் அப்” (Genz DMK Meet up) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞர் அணி நிர்வாகி வெற்றிச்செல்வன், எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் மற்றும் குடும்ப கட்சி என்ற விமர்சனங்களுக்கு மேடையிலேயே மிக அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.…

Read more

  • May 31, 2026
“அதிமுகவை துரத்தும் கர்மா” அன்னைக்கு எங்களுக்கு செஞ்ச துரோகம்…. இப்போ அவங்களுக்கு நடக்குது…. பிரேமலதா விஜயகாந்த் பேட்டி….!!

கடந்த 2011ஆம் ஆண்டு தேமுதிக 29 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று மாபெரும் எதிர்க்கட்சியாக உருவெடுத்த நிலையில், அடுத்த இரண்டே ஆண்டுகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தேமுதிக சந்தித்த அரசியல் நெருக்கடிகளை எவரும் மறந்திருக்க முடியாது. “அன்று தேமுதிகவுக்கு அதிமுக என்ன…

Read more

  • May 31, 2026
FLASH: அதிமுகவுக்கு அடுத்த அடி! தவெகவில் இணைந்தார் முன்னாள் MLA பழனிசாமி…. 300-க்கும் மேற்பட்டோர் கூண்டோடு ஐக்கியம்….!!

தமிழக அரசியல் களத்தில் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு அடுத்தடுத்து விழும் அடியின் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டை இலை கோட்டை பலத்த சரிவைச் சந்தித்துள்ளது. வேடசந்தூர் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி (2011 – 2016), தவெக அமைச்சர் செங்கோட்டையன்…

Read more

  • May 31, 2026
“நன்றி சொல்ல வர்றார் நம்ம சிஎம்” – திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை தளபதி விஜய்யின் மெகா களம்…. 10,000 பேர் திரள ஏற்பாடு….!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சிஎம் விஜய், நாளை (ஜூன் 1) மாலை 5.00 மணிக்குத் திருச்சிக்கு அதிரடி பயணம் மேற்கொள்கிறார். தான் போட்டியிட்டு…

Read more

  • May 31, 2026
​”கூட்டணி தர்மத்தை அதிமுக மதிக்கல” மரியாதை இல்லாத இடத்தில் நாங்க இருக்க மாட்டோம்…. எடப்பாடியை சாடிய பிரேமலதா….!!

அதிமுக மற்றும் தேமுதிக இடையேயான கூட்டணி உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளதை அப்பட்டமாக உடைக்கும் வகையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. “அதிமுக கூட்டணி தர்மத்தை கொஞ்சமும் மதிக்கவில்லை;…

Read more

  • May 31, 2026
அட்மிட் பண்ண தேவையே இல்லை! “ஆஸ்பத்திரி மேல மம்தாவுக்கு ஏன் இவ்வளவு கோபம்?” – அட்மிட் செய்ய வற்புறுத்திய பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்கு..!!

மேற்கு வங்காள அரசியலில் திரிணாமூல் காங்கிரஸ் (TMC) மற்றும் பாஜக இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் எம்பி அபிஷேக் பானர்ஜி சோனார்பூரில் தாக்கப்பட்ட விவகாரம் புதிய மருத்துவச் சர்ச்சையாக மாறியுள்ளது! “அபிஷேக் பானர்ஜியை மருத்துவமனையில் அனுமதிக்க எந்தத் தேவையும்…

Read more

  • May 31, 2026
“நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா விஜய் என் வீடு தேடி வந்திருப்பார்” – துணை முதல்வர் பதவி குறித்து பிரேமலதா….!!

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் கூட்டணிக் கட்சிகள் குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ள அதிரடி பேச்சு தமிழக அரசியல் களத்தில் மிகப்பொரிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. அண்மையில் நடந்த…

Read more

  • May 31, 2026
“பதவிக்கும் சோஃபாவுக்கும் ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக” தவெக-வை வறுத்தெடுத்த பிரேமலதா விஜயகாந்த்….!!

தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள பேட்டி சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “எந்தவொரு பேரத்திற்கும், பதவிக்கோ அல்லது…

Read more

அட என்னங்க சொல்றீங்க..! சாப்பிடும் போது கண்ணாடித் துண்டையும் விழுங்கிய நபர்… 15 நாளா தொண்டையில் சிக்கி… போராடி மீட்ட டாக்டர்கள்..!!

புது தில்லியில் உள்ள ஒரு தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு தொண்டையில் ஏற்பட்ட கடுமையான வலி மற்றும் உணவு விழுங்குவதில் இருந்த சிரமம் காரணமாக பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது உணவுப் குழாயில் சுமார்…

Read more

யாருமே புள்ளைய கவனிக்கலயே..! “நீச்சல் குளத்தில் ரொம்ப பிசி”… விளையாடிக்கொண்டே பக்கத்தில் வந்த ஒரு வயது குழந்தை… நொடியில் பலி.. பதற வைக்கும் வீடியோ..!

மகாராஷ்டிராவின் நாலாசோபாரா மேற்கு பகுதியில் உள்ள களம்ப என்ற இடத்தில் ‘துளசி ஃபார்ம் ஹவுஸ்’  இயங்கி வருகிறது. இந்த பண்ணை வீட்டில் தசரத் இபாத் என்பவரும், அவரது மனைவி அனுஷாவும் தினக்கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுடன் இவர்களது ஒரு வயது…

Read more

எந்த ஊருக்கு பஸ் போகுதுன்னு தெரியல..! இதுல ரூ‌.150 கமிஷன் வேற கேக்குறாங்க.. 9 மணி நேரம் காத்திருந்து டென்ஷனான பயணிகள்.. வெடித்தது போராட்டம்..!

மதுரை மாட்டுத்தாவணி மத்திய பேருந்து நிலையத்தில், போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆத்திரமடைந்த பயணிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்குள்ள பேருந்துகள் எந்த ஊருக்குச் செல்கின்றன என்ற விவரத்தைக் கூற மறுப்பதோடு, பேருந்துகளில் முறையான வழித்தடப் பெயர்ப் பலகைகளும்…

Read more

என்னோட நிம்மதியே போச்சு..! காலேஜ் போனதும் வேலைக்கு போயிட்டேன்…. ஆனா இப்ப மறுபடியும் பயமா இருக்கு.. கார்ப்பரேட் வேலையால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!!

கார்ப்பரேட் நிறுவன வேலைகளில் நிலவும் நச்சுத்தன்மை வாய்ந்த பணிச்சூழல் மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தனது சுயமரியாதையை இழந்த இளம் பெண் ஒருவர், மீண்டும் வேலைக்குச் செல்ல அஞ்சுவதாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிப் படிப்பை…

Read more

இந்தியன் ஏர்போர்ட்டில் நிலவும் அவலம்..! லக்கேஜூக்காக முந்தி அடிக்கும் பயணிகள்… ஒருத்தருக்கு கூட நம்பிக்கையே இல்லையா…? அதிருப்தியில் வெளியிட்ட வீடியோ..!

இந்திய விமான நிலையங்களில் பயணிகள் தங்களது உடமைகளைப் பெற்றுக் கொள்ளும் ‘லக்கேஜ் பெல்ட்’  பகுதியில் நிலவும் தேவையற்ற அவசரமும், பொது ஒழுக்கமின்மையும் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மங்களம் பொடார் என்ற இந்தியப் பயணி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

நடிகர் அஜித்தின் தாயார் மரணம்..! நள்ளிரவில் நடிகை திரிஷாவுடன் ஒரே காரில் இரங்கல் சொல்ல சென்ற முதல்வர் விஜய்… வைரலாகும் வீடியோ…!!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி (84), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலை சென்னையில் காலமானார். தாயாரின் மறைவுச் செய்தி வெளியானபோது, நடிகர் அஜித் குமார் தனது புதிய திரைப்படப் பணிகளுக்காக…

Read more

காமவெறி…! தாயின் கள்ளக்காதலால் ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்.. நடுத்தெருவில் துடிக்க துடிக்க கொன்ற கொடூரன்… பகீர் வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் பகுதியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையைத் தரைமீது கொடூரமாக அடித்துக் கொலை செய்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சுமித் என்பவரது மனைவி ரதி.…

Read more

6 வயது சிறுமியிடம் அத்துமீறல்…! “மெரினா கடற்கரையில் பயங்கரம்”.. பெரும் அதிர்ச்சி..!!

சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி செய்த 6 வயது சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்த குதிரை ஓட்டி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து…

Read more

  • May 31, 2026
என்ன நடக்குதுன்னே தெரியலையே.! – இபிஎஸ், திருமா பேச்சை எடுத்துப்போட்டு இப்படியொரு அதிரடி ஆக்ஷனா..? ஜூன் 20 திமுக-வுக்கு டாட்டா காட்டப்போகும் ஐயுஎம்எல்?

தமிழக அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது! திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி, கூட்டணியை விட்டு வெளியேறப் போவதாக வெளியாகி இருக்கும் அதிரடித் தகவல் தான் தற்போதைய ஹாட் டாபிக்.…

Read more

காலையிலேயே பயங்கரம்..! பள்ளத்துக்குள் பாய்ந்த கார்.. 8 பேர் பலி.. பனிமூட்டத்தால் மீட்பு பணியில் சிக்கல்…!!

இமாசல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பனிப்பொழிவு மிகுந்த பயிர்கார்ஹ்-சாக் பகுதியில் பயங்கர கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பனிமூட்டத்திற்கு இடையே சென்றுகொண்டிருந்த கார்…

Read more

“அந்த 4 சம்பவங்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை..!” முதல்வர் விஜய் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்.. தவெக-வை குறி வைத்து டிடிவி தினகரன்..!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளப் பதிவில், தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த சில முக்கியக் குற்றச்சம்பவங்களைச் சுட்டிக்காட்டி தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சிக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். மதுரையில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த…

Read more

“குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி..!” ஏன் இவ்வளவு பதட்டம்..? திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு.. அமைச்சர் ரமேஷ் பதிலடி..!!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆய்வு செய்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அங்கிருந்த அர்ச்சகர்களை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் காரசாரமான…

Read more

“கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்ட அந்த ஆபரேஷன்!” – சொந்த எம்.எல்.ஏ-க்களையே பறிகொடுத்து நிற்கும் அதிமுக.. பலத்தை 112 ஆக உயர்த்த நினைக்கும் புதிய அரசு..!!

2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்த பின்னரும், தமிழக அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பாகவே காணப்படுகிறது. தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்வியால் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பெரும் அதிர்ச்சியில் உள்ளன. குறிப்பாக, அதிமுகவில் இருந்து மரகதம்…

Read more

“திமுகவுடன் ரகசிய குதிரை பேரம்..!” எடப்பாடி பழனிசாமியின் முகத்திரையைக் கிழித்த அமைச்சர் செங்கோட்டையன்.. அதிரடி பேட்டி..!!

பெருந்துறை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்த ஜெயக்குமார்,  பெருந்துறைக்கு வந்தார். , அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய் பாலாஜி, மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஆனந்த மோகன், சண்முகன், தமிழ்ச்செல்வி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை…

Read more

“ஏசி, கூலர் எதுவுமே தேவையில்லை..!” – ஒரே ஒரு டேபிள் ஃபேனை வைத்து இந்தியர் செய்த மேஜிக்..‌ வெயிலில் இருந்து தப்பிக்க நச்சுனு ஒரு ஐடியா.. வைரல் வீடியோ..!!”

இந்தியர்களின் தனித்துவமான புத்திசாலித்தனத்திற்கும் படைப்பாற்றலுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு சுவாரஸ்யமான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கப் பலர் ஏசி, கூலர் என வாங்க நினைத்தாலும், பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கு இதுபோன்ற…

Read more

  • May 31, 2026
“கூட வேலை செய்றவன் நடிகர் வராருன்னு பேசும்போது….” நம்ம பண்ண தப்பு அதுதான்…. அறிவாலய கூட்டத்தில் வெடித்த குமுறல்….!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ‘ஜென்சி திமுக மீட் அப்’ (Gen Z DMK Meet up) நிகழ்ச்சியில், அண்மையில் நடந்த தேர்தல் தோல்வி தந்த ரணத்தோடு இளைஞர் ஒருவர் ஆற்றிய விறுவிறுப்பான உரை சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.…

Read more

  • May 31, 2026
“ஜென் ஸி-க்கு காப்பிரைட்ஸ் ஆல்ரெடி திமுக வாங்கி வச்சிருக்கு” தவெக-வை குறிவைத்து தாக்கிய இளைஞர் படை….!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ‘ஜென்சி திமுக மீட் அப்’ (Gen Z DMK Meet up) நிகழ்ச்சியில், திமுக இளைஞர் ஒருவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) மிகக் காரசாரமாக விமர்சித்துப் பேசிய உரை தற்போது இணையத்தில் பெரும்…

Read more

  • May 31, 2026
“​தமிழக முதல்வர் குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது” டி.கே.சிவகுமாருக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்….!!

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள டி.கே. சிவகுமார், தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை முற்றிலும் மீறி அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்த விவகாரம் குறித்துப் பேசிய டி.கே.சிவகுமார், “தமிழக முதல்வருக்கு எதுவும் தெரியாது”…

Read more

  • May 31, 2026
“லாட்டரி யார் கையில் இருக்குன்னு நாட்டுக்கே தெரியும்” அதிமுக-வை வறுத்தெடுத்த அமைச்சர் கே.ஏ.எஸ்.. வெடித்தது அடுத்த சர்ச்சை

தவெக மீது அண்ணா திமுகவினர் வைக்கும் குதிரைப்பேரப் புகார்களுக்குத் தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களைப் பொறுத்தவரையில் எங்களுக்குக் குதிரை பேரமோ அல்லது வேறு எந்த பேரமோ தேவையில்லை. தனித்தே நின்று…

Read more

  • May 31, 2026
ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்…. தமிழ்நாடு உட்பட 3 மாநிலங்களில் ஒரே நேரத்தில் அதிரடி ரெய்டு…. நடுங்க வைக்கும் NIA அறிக்கை….!!

கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய 3 தென் மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் ஒரே நேரத்தில் நடத்திய அதிரடி மெகா சோதனை ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. கேரளாவில் முன்னதாகப் பதிவு செய்யப்பட்ட வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்ட வழக்கின்…

Read more

  • May 31, 2026
பாஜக-வுக்கு ‘டாட்டா’ சொல்கிறாரா அண்ணாமலை….? தனிக்கட்சி தொடங்க அதிரடி பிளான்….? சமூக வலைதளங்களில் கசியும் தகவல்….!!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் மற்றும் முக்கியத்துவம் வழங்கப்படாத காரணத்தால் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக, அவர் பா.ஜ.க-விலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரே…

Read more

  • May 31, 2026
“மருத்துவத்துறை மட்டுமில்ல… பல துறைகளில் சதி” தவெக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் திமுக புள்ளிகள்…. அம்பலப்படுத்திய அருண் ராஜ்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான அருண் ராஜ், தவெக அரசுக்கு எதிராகப் பல துறைகளில் சதி நடப்பதாக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அழியா இலங்கை அம்மன் கோவிலில் தனது…

Read more

  • May 31, 2026
“திமுக-வை பார்த்தா சிலருக்கு எப்பவுமே பயம்” அறிவாலய ‘Gen Z’ கூட்டத்தில் டி.ஆர்.பி. ராஜா பேச்சு….!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுகவின் ‘ஜென் ஸி’ (Gen Z) இளைஞர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு அதிரடியான பல கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “திமுக 75 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் அதே எழுச்சியோடு கம்பீரமாக நிற்கிறது…

Read more

Other Story