“காயத்ரி செய்தது தவறு”…. அவர் கூட பிரச்சனனா என்கிட்ட வந்திருக்கலாம்…. வானதி சீனிவாசன் பளீர்…!!!!

பாஜக கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில வளர்ச்சி தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் பாஜக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அண்ணாமலை அவரை ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்தார். இருப்பினும் காயத்ரி ரகுராம் கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து…

Read more

ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற…. இனி அது தேவையில்லையாம்…. மகிழ்ச்சியில் மக்கள்…!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க, முகவரி…

Read more

திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்…. புதிய பரபரப்பு உத்தரவு…..!!!

சென்னை விருகம்பாக்கத்தில் அண்மையில் திமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களிடம் திமுக நிர்வாகிகள் இரண்டு பேர் பாலியல் சீண்டரில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறவே அந்த பெண் காவலர் கதறி அழுதுள்ளார். இதையடுத்து…

Read more

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையா….? உடனே இந்த எண்ணுக்கு Whatsapp பண்ணுங்க…. காவல்துறை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான சிறுவர்களும் இளைஞர்களும் போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாகி தங்களுடைய வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள். இந்த போதைப் பொருள் பழக்கத்தினால் பல்வேறு குற்ற சம்பவங்களும் கொடூரமான முறையில் அரங்கேறி வருகிறது. எனவே தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை இல்லாமல்…

Read more

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வசமாக சிக்கிய அரசு அதிகாரிகள், மாஜி அமைச்சர்கள்…. வெளியான பரபரப்பு ரிப்போர்ட்….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை தடுக்கும் விதமாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள  அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகவும் வருமானத்திற்கு, அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் எழுந்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு…. இன்று(4.1.2023) உள்ளூர் விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

நீலகிரி மாவட்டத்தில் படகர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வரும் நிலையில் அங்கு ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவானது மிகச் சிறப்பாக வருடம் தோறும் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த வருடம் இன்று (ஜனவரி…

Read more

சென்னைக்கு மகிழ்ச்சி செய்தி..!! மெரினா பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை..!!!

மெரினா பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை. மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப்வே கார் சேவையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப்வே திட்டத்தை செயல்படுத்துவதற்காக…

Read more

எல்லாத்துக்கு அண்ணாமலையே காரணம்..! பாஜகவிலிருந்து விலகி வேதனையுடன் பேட்டி..!!

அண்ணாமலை மீது பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார் காயத்ரி ரகுராம். பாஜகவில் எட்டு ஆண்டுகளாக உழைத்ததற்கு எந்த பையனும் இல்லை என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். கட்சியில் அனாதையாக விட்டதற்கு அண்ணாமலை தான் காரணம் என்றும் காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவில்…

Read more

வழக்கிலிருந்து தப்பிய உதயநிதி.!! உச்சநீதிமன்றம் உத்தரவால் நிம்மதி.!!

உதயநிதி மீது தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து எம்எல்ஏ…

Read more

மக்களே இல்லாத அழகிய தீவு.! 42ல் கதி கலங்கும் பைரோடன் தீவு..!!

இயற்கை அழகும் அமைதியும் நிறைந்த இந்த பைரோடன் தீவு கச்வளைகுடாவில் மெரைன் நேஷனல் பார்கில் 42 தீவுகளில் ஒன்றாகும். இந்தியாவில் முதன் முதலில் மெரைன் நேஷனல் பார்க் குஜராத்தில் ஜாம்நகர் மாவட்டத்தில் 1982 இல் நிறுவப்பட்டது. பவள பாறைகள், சதுப்பு நிலங்கள்,…

Read more

அண்ணா பல்கலைகழகம்: செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளில் முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், பி.எச்.டி மாணவர்களுக்கு 2022 மே மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஜூலை மாதம் தொடங்கி…

Read more

மெட்ரோ ரயிலில் தினமும் 2.3 லட்சம் பேர் பயணம்..!!!

மெட்ரோ ரயிலில் தினமும் 2.3 லட்சம் பேர் பயணம் செய்வதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் நாளொன்றிற்கு 2.3 லட்சம் பேர் பயணிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ…

Read more

பெண் மர்ம மரணம் எதிரொலி!…. ஈஷா மையத்தை இடித்து அப்புறப்படுத்த வலியுறுத்தல்….!!!!!

கோவை அருகில் அமைந்திருக்கும் ஈஷா யோகா மையத்தை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது “யோகா பயிற்சிக்கு சென்ற பெண் மர்ம மரணம் அடைந்தது குறித்து…

Read more

பண மதிப்பிழப்பு நடவடிக்கை…. ஓயாத கள்ளநோட்டு புழக்கம்…. வெளியான ஷாக் தகவல்….!!!!

சென்ற 2016ம் வருடம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது கள்ளநோட்டுகள், கருப்பு பணம், பயங்கரவாதம் போன்றவற்றை ஒழிப்பதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டது. எனினும் கள்ளநோட்டு புழக்கமானது அதிகரித்து வருவதாக தெரியவந்து உள்ளது. இதுகுறித்து தேசிய குற்ற கட்டுப்பாட்டு பிரிவு கூறியதாவது…

Read more

குரு வணக்கம்: எழுத்து நிற்காத முதல்வர் பினராயி விஜயன்…. காங்கிரஸ் கண்டனம்…..!!!!

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு முதல்வராக பினராயி விஜயன், 2வது முறை ஆட்சியை பிடித்து உள்ளார். முற்போக்கு சிந்தனை கொண்ட அவர் விழாக்களில் கலந்துகொள்ளும்போது சீர்திருத்த கருத்துக்களை கூறுவது வழக்கம் ஆகும். இந்த நிலையில்…

Read more

‘திமுகவில் இணைய தயார்’… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காயத்ரி ரகுராம்…!!!

பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ  வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கினார். இது குறித்த பிரச்சினை பாஜகவில் நீடித்து கொண்டிருந்தது.…

Read more

அலுவலகத்திற்கு தாமதமாக வரும் அரசு ஊழியர்களுக்கு செக்…! கேரள அரசு அதிரடி…!!!

கேரளாவில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக வந்துவிட்டு நேரம் முடியும் முன்பே கிளம்புவதாக புகார் வந்தது. இதையடுத்து அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. கடும் எதிர்ப்பையும் மீறி இன்று முதல்…

Read more

அமைச்சர் சொன்ன அதிர்ச்சி.!! இந்தியாவுக்கு அருகே பயங்கரவாத ஆபத்து..!!!

இந்தியாவுக்கு அருகே பயங்கரவாத ஆபத்து இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு மிக அருகே பயங்கரவாத மையம் அமைந்துள்ளதாக பாகிஸ்தானை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சாடியுள்ளார். ஆசிரியா நாட்டின் மத்திய வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த…

Read more

அடேங்கப்பா!…. 1,100 கி.மீ சைக்கிளில்…. சல்மான் கான் ரசிகரின் நெகிழ்ச்சி செயல்….!!!!

மத்தியப்பிரதேசம் ஜபல்பூரில் வசித்து வருபவர் சமீர். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகராக வரும் சல்மான்கானின் தீவிரமான ரசிகர் ஆவார். கடந்த டிச.27 ஆம் தேதி சல்மான்கான் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவரை பார்ப்பதற்காக சமீர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது முடியாமல்…

Read more

பெற்றோர்களே!… பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. உடனே இதுல ஜாயின் பண்ணுங்க….!!!!

சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை(SSY) 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் (அ)பாதுகாவலர் துவங்கலாம். இக்கணக்கை ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளுக்கு திறக்கலாம். SSY கணக்கை எந்த வங்கி (அ) போஸ்ட் ஆபிஸிலும் திறக்கலாம். பிற…

Read more

மெரினா – பெசன்ட் நகர் இடையே ரோப் கார் சேவை… மத்திய அரசு அசத்தல் திட்டம்…!!!!!

நாடு முழுவதும் 6 மாநிலங்களில், 10 இடங்களில் ரோப் கார் சேவையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5 கிலோமீட்டர் வரையும், அதனையடுத்து தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் எலியட் கடற்கரை…

Read more

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு… ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி…? இதோ ஈசியான வழிமுறை…!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு பணியில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய காலத்திற்கு பின் உதவும் விதமாக மாதம் தோறும் அரசு சார்பாக பென்ஷன் தொகை வழங்கப்படுகிறது. அதே போல் epfo அமைப்பு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு…

Read more

உங்க பணம் வேற Account-க்கு…. தவறாக அனுப்பிவிட்டால் இதை செய்ங்க…. Phonepe, GPay பயனர்களுக்கு குட் நியூஸ்…!!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. எனவே UPI அல்லது நெட் பேங்கிங்…

Read more

FLASH NEWS: இனி தமிழ்நாட்டுலயே இருக்க கூடாது: முதல்வர் உத்தரவு..!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான சிறுவர்களும் இளைஞர்களும் போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாகி தங்களுடைய வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள். இந்த போதைப் பொருள் பழக்கத்தினால் பல்வேறு குற்ற சம்பவங்களும் கொடூரமான முறையில் அரங்கேறி வருகிறது. எனவே தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை இல்லாமல்…

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்… 12 இடங்களில் முன்பதிவு மையங்கள்…!!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12, 13, 14 ஆகிய மூன்று…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. சம்பள உயர்வு குறித்து வெளியான புது அப்டேட்….!!!!

புத்தாண்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை பெரும் அளவில் உயர்த்தப்போகிறது. மேலும் சம்பளம் உயர்வு குறித்த செய்தியையும் மத்திய அரசு வெளியிடவுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவது பற்றிய பேச்சு அதிகளவில் எழுந்து உள்ளது. தற்போது பென்சன் மற்றும்…

Read more

“தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை வாங்க மறுப்பு”…. டெல்லிக்கு பறந்த புகார்….. எடப்பாடிக்கு இனி சிக்கல்தானா….?

இந்தியாவில் தற்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதில் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் புதிதாக அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த இயந்திரம் தொடர்பாக வருகிற 16-ஆம் தேதி தேர்தல் ஆணையம்…

Read more

“கப்பம் கட்டுவதில் கில்லாடி”…. அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டிய அதிமுக மாஜி….!!!!

கரூர் மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி பேசினார். அவர் பேசியதாவது, மூத்த…

Read more

“என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்கவே அந்த படம் எடுத்தேன்”…. மனம் திறந்த கமல்ஹாசன்…..!!!!

ராகுல்காந்தியின் பாரத் ஜோடா யாத்ரா, 100 தினங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கடந்த டிச,.24 ஆம் தேதி டெல்லியில் இந்த யாத்ராவில், திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்று உரையாற்றினார். இதையடுத்து ராகுலுடன் கமல் மேற்கொண்ட…

Read more

(2023) GATE தேர்வர்கள் கவனத்திற்கு…. அனுமதி சீட்டு எப்போது வெளியிடப்படும்?…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

நாட்டில் தொழில்நுட்பம், பொறியியல், அறிவியல், கட்டிடக் கலை, வணிகம் உட்பட பல பிரிவுகளின் பாடங்களுக்கான பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE) வருடந்தோறும் நடத்தப்படுகிறது. இத்தேர்வு டெல்லி, பம்பாய், குவாஹாத்தி, கான்பூர், மெட்ராஸ் ரூர்க்கி, காரக்பூர் மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூர் தேசிய…

Read more

“செந்தில் பாலாஜியின் அடுத்த டார்கெட்”…. நெக்ஸ்ட் இணையும் கட்சி…. முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக மாஜி….!!!!

கரூர் மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர் விஜய பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக…

Read more

தமிழக மக்களே…. கூடுதல் கட்டணம் வசூலித்தால்…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் போக்குவரத்து துறை சார்பாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படும் என…

Read more

இனி ஹோட்டல்களின் இந்த சேவைகள் அனைத்திற்கும்…. 5% ஜிஎஸ்டி உண்டு… அதிரடி உத்தரவு…!!!

ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கும், பார்சல் மற்றும் டெலிவரி பெற்று சாப்பிடுவதற்கும் 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டுமா? என்று எண்டர்பிரைசஸ் நிறுவனம் மேல்முறையீட்டு தீர்ப்பாணையத்தில் குஜராத் அமர்வில் மனுதாக்கள் செய்தது .இந்த வழக்கு விசாரணையில் மத்திய மறைமுக வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி,…

Read more

தமிழகத்தில் ஜனவரி 9ம் தேதிக்குள்…. தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….

தமிழகத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் தற்காலிகமாக பல ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக ஆசிரியரை நியமிக்க…

Read more

நீங்க தாஜ்மஹால் போக போறீங்களா?… இனி இந்த வசதியும் உண்டு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

உத்தரபிரதேசம் ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றாகிய தாஜ்மஹாலை பார்க்க தினசரி பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் தாஜ்மஹாலில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கேஷ்லெஸ் டிக்கெட் சேவை கொண்டுவரப்பட்டு உள்ளது. அதன்படி  சுற்றுலாப் பயணிகள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவதற்கு…

Read more

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால்….. “இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க”….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 044-24749002, 044-2628445 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன்…

Read more

பேரணி, பொதுக் கூட்டங்களுக்கு தடை…. மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு…. பரபரப்பு…..!!!!!

பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிக்கு தடை விதித்து ஆந்திர மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற டிசம்பர் 28ம் தேதி ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் நெரிசல் காரணமாக 8 பேர்…

Read more

ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம்..! ஜன.,12 – 14ஆம் தேதி வரை…. “16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்”….. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், 16 முதல் 18 வரை பண்டிகை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக 15,599 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்…

Read more

சாலைகளில் பயணிக்க ஆபத்தான நேரம் எது தெரியுமா?…. ஆய்வறிக்கையில் வெளியான தகவல்….!!!!!

இந்திய சாலைகளில் பயணிக்க ஆபத்தான நேரம் என்ன என்பது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. கடந்த 2021 ஆம் வருடத்தில் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகள் எனும் தலைப்பில் மத்திய சாலைப் போக்குவரத்து…

Read more

உளவு வேலைக்கு டாப் மாடல்கள், நடிகைகள்?…. முன்னாள் ராணுவ அதிகாரி ஷாக் தகவல்…..!!!!

அடில் ராஜா “சோல்ஜர் ஸ்பீக்ஸ்” எனும் YouTube சேனலை நடத்தி வருகிறார். அவருக்கு சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் இருக்கின்றனர். பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சஜல் அலியை பாகிஸ்தான் ராணுவம் “தேன் டிராப்” ஆக பயன்படுத்தியதாக யூடியூபரான அடில் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.…

Read more

“பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்கள்”…. யாரும் குறை சொல்ல முடியாது…. திமுக அமைச்சர் திட்ட வட்டம்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்…

Read more

அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாட புத்தகங்கள்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நேற்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.…

Read more

தமிழகத்தில் போதை பொருள் முற்றிலும் ஒழிப்பு…. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அவசர ஆலோசனை….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போதை பொருட்களை முற்றிலும் தடுப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.…

Read more

“முதல்வருக்கு பாஜகவை பார்த்து குளிர் காய்ச்சல் வந்துட்டு”…. சிங்களா வந்து மோதுங்க….. திமுகவை சீண்டிய அண்ணாமலை….!!!!

தர்மபுரியில் பாஜக கட்சி சார்பில் ஒகேனக்கல் காவிரி உபரிநீரை மாவட்ட நீர் நிலைகளில் நிரப்பும் திட்டத்தை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 20…

Read more

BREAKING: ஜன.‌ 31 முதல் TET 2-ம்‌ தாள் தேர்வு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்புபவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,…

Read more

ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.18,000 சம்பளத்தில் மாற்று பணி… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநகரத்தில் “நலம் 365” youtube சேனலை திங்கட்கிழமை தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, நலம்…

Read more

Breaking: தியேட்டர்களில் குடிநீர் வசதி…. பெற்றோர்கள் உணவு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி….!!!!!

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது வெளியில் இருந்து உணவு பொருட்கள், குளிர்பானங்கள், தண்ணீர் போன்றவற்றை கொண்டு செல்வதற்கு தியேட்டர்கள் அனுமதி மறுப்பது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல்…

Read more

ஜன.12-ல் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்…. வெளியான தகவல்…!!!!!!

வருகிற ஜனவரி 12-ஆம் தேதி சென்னையில் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு  கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தியாகராஜன் நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை சிவஞானம் சாலையில் உள்ள அஞ்சல் துறையின்…

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு ட்ரோன் கருவி பயிற்சி… தாட்கோ நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!!

தாட்கோ நிர்வாக இயக்குனர் க.சு.கந்தசாமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ட்ரோன் கருவி  பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர்…

Read more

போலி சான்றிதழ்களை தடுக்க… “8 வாரங்களில் விதி வகுக்க வேண்டும்”…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.சொக்கலிங்கம் என்பவர் குருமன் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் என சான்று வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விதிகளை வகுக்க கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள்…

Read more

Other Story