காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு – பிலிப்பட்டி அரசுப்பள்ளிக்கு நாளை விடுமுறை..!!

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவித்த நிலையில் நாளையும் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து தொடக்க கல்வி அலுவலர்…

Read more

4 மாணவிகள் பலியான சம்பவம்…. 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிலிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று காலை பள்ளியில் 6 மற்றும் 7- ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் திவ்யதர்ஷினி, ஷோபனா, மகாலட்சுமி, ஆனந்தி, ரேணுகா, மற்றொரு திவ்யதர்ஷினி, மற்றொரு ரேணுகா, கீர்த்தனா, ஜனனி, செமி, தீபிகா,…

Read more

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலி…. ஆசிரியரை கைது செய்த போலீஸ்…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் கரூர் அருகே நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். இதனையடுத்து காவிரி ஆற்றில் குளித்த போது மாணவிகள் லாவண்யா, தமிழரசி, சோபியா, இனியா ஆகிய நான்கு பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்த…

Read more

ஏன் அங்க போனீங்க?…. ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு…. கதறி அழும் பெற்றோர்….. நெஞ்சை ரணமாக்கும் சோகம்..!!

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 4 மாணவிகள் உயிரிழந்த நிலையில் பள்ளி முன் திரண்டு பெற்றோர்கள் வாக்குவாதம் செய்தது மட்டுமல்லாமல் அவர்கள் கதறி அழும் காட்சி நெஞ்சை ரணமாக்குகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலிப்பட்டி என்ற…

Read more

புதைகுழி…. ஒருவரை காப்பாற்ற முயன்று….. 4 மாணவிகளும் பலியான பெரும் சோகம்.!!

கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் புதைகுழியில் சிக்கியதாக கூறப்படுகிறது. கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்த 4 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கிய…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முள்ளங்குறிச்சி கிராமத்தில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவரும் ஏ.டி காலனி தெருவை சேர்ந்த பாஸ்கரனின் மகள் விசித்ராவும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு…

Read more

சுற்றுலாவுக்கு அழைத்து சென்று அத்துமீறல்…. உதவி தலைமை ஆசிரியர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமேஷ் என்பவர் உதவி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 5 மாணவ, மாணவிகளை சுற்றுலா…

Read more

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான வீராசாமி(32) என்ற மகன் உள்ளார். இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வீராசாமியும், புதுக்கோட்டை சந்தைப்பேட்டை சேர்ந்த முருகன் ஜோதி என்ற பெண்ணும் காதலித்து…

Read more

“கூகுள் அசிஸ்டன்ட் ரோபோட் கண்டுபிடிப்பு”…. அசத்திய புதுக்கோட்டை மாணவன்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சேங்கைதோப்பு பகுதியில் பாலசுப்பிரமணியன்-விஜயலட்சுமி தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் ஸ்ரீஹரன் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அறிவியல் மீது அதிக ஆர்வம் இருந்ததால் சிறு வயது முதலே அது சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு சிறு…

Read more

மாவட்ட அளவிலான போட்டி…. கந்தர்வகோட்டை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் 120-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இந்நிலையில் கபடி போட்டியில் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். முதல் பரிசாக…

Read more

பெண்ணிற்கு மிட்டாய் கொடுத்தது தொடர்பாக…. இரு தரப்பினரிடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்குபட்டி கிராமத்தில் வசிக்கும் பள்ளி மாணவர்களில் ஒரு தரப்பினர் பிறந்தநாள் கொண்டாடும் விதமாக ஆலங்குடி வழியாக மாங்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் இருக்கும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கியுள்ளனர். அப்போது வடக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்(19) என்பவரது உறவுக்கார…

Read more

என்ன காரணம்…? உடற்கல்வி ஆசிரியை தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாலையீடு பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ரேவதி…

Read more

இளம்பெண்களே உஷார்…. மேட்ரிமோனியல் கொள்ளையன்…. சிக்கியது எப்படி….?

புதுக்கோட்டை  மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண் திருமண தகவல் மையத்தில் மாப்பிள்ளை தேடும் நோக்கில், தன் விவரங்களை அதில் பதிவிட்டிருந்தார். உடனே இதைப் பார்த்த வேலூர் காந்திநகரைச் சேர்ந்த முகமது உபேஸ் (37) என்பவர், அந்த பெண்ணிடம் தொடர்பு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்….. 4 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுந்தரம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி…

Read more

விஷம் வைத்து கொல்லப்பட்ட பன்றிகள்…. பெண் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடிக்குளம் புது தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இவர் அதே பகுதியில் பன்றிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகா வளர்க்கும் பன்றிகள் ஜெயந்தி என்பவரது வயல் பகுதிக்கு சென்று…

Read more

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி…. காதலனின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சூரக்காடு கீழத்தெருவில் மகாலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் மோகன் என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் மகாலட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் மகாலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு…

Read more

போக்குவரத்திற்கு இடையூறு…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பேருந்து நிறுத்த பகுதியில் இருக்கும் கடைகளுக்கு முன்பு இருக்கும் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் அறந்தாங்கி நகராட்சி…

Read more

5-ஆம் தேதி(நாளை) மதுபான கடைகள் திறக்க தடை…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை திறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே பார்கள், ஹோட்டல் பார்கள் என…

Read more

படுகாயங்களுடன் இருந்த 5 வயது சிறுமி…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி இந்திராநகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் சரவணன் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது…

Read more

வலையில் சிக்கிய விஷப்பாம்பு…. ஆக்ரோஷத்துடன் சீறியதால் பரபரப்பு…. விரைந்து செயல்பட்ட மீனவர்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்பியன்மகாதேவி பட்டினத்தில் வசிக்கும் மீனவர்களான தினேஷ், சிவக்குமார் ஆகிய இருவரும்பைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையில் அதிக விஷத்தன்மை வாய்ந்த வாலடியான் பாம்பு சிக்கியது. இந்நிலையில் அந்த பாம்பு ஆக்ரோஷத்துடனும், கடும் சீற்றத்துடனும் அங்கும்…

Read more

மன்னர் காலத்து அரிய பொருட்கள்…. ஓவியத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்…? தொல்லியல் ஆய்வாளரின் தகவல்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த அரசு அலுவலகங்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடமாற்றம் செய்தனர். அப்போது செட்டில்மெண்ட் அலுவலகத்தில் இருந்து மன்னர் காலத்து பழமையான செப்பேடு, முத்திரை பதித்த ஓவியப் பலகை ஆகியவை எடுக்கப்பட்டு…

Read more

விசாரணைக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்…. கொதிக்கும் குழம்பை ஊற்றிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓலைமான்பட்டியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் பிற போலீசார் அங்கு சென்றனர். அப்போது தங்கராஜ் என்பவரை…

Read more

#RIP “ஏழைகளின் கடவுள்” காலமானார்….. கண்ணீரில் மக்கள்…. இரங்கல்….!!!!

ஏழைகளின் கடவுள் என போற்றப்பட்ட பட்டுக்கோட்டை மருத்துவர் பாஸ்கரன் காலமானார். அரசு மருத்துவராகியும் சொந்த கிளினிக்கில் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு ரூபாய் கூட பணம் வாங்கியது கிடையாது. அது மட்டுமல்லாமல் பணம் இல்லாதோருக்கு மருந்து மற்றும் மாத்திரை தந்து பேருந்து…

Read more

வெளியே சென்ற வாலிபர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை நேதாஜி நகரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ்குமார்(26) பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தினேஷ்குமாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த தினேஷ்குமார்…

Read more

சமையல் செய்த புதுப்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிச்சதாம்பட்டி நரிப்பள்ளம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செல்வகுமாருக்கு அஞ்சலி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுமண தம்பதியினர் கீழநாஞ்சூரில் இருக்கும் செல்வகுமாரின் சகோதரி…

Read more

வாயில் கருப்பு துணி கட்டி வந்த பொதுமக்கள்…. இதற்கு தானா…? பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெறவில்லை என்பதை கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கருப்பு சட்டை மற்றும் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு பதாகைகளுடன் கிராம…

Read more

“கடல் கடந்து பயணித்த காதல்; கரை திரும்பிய காவியம்”…. நண்பர்களின் வாழ்த்து பதாகை…. ஹாங்காங் இளம்பெண்ணை கரம் பிடித்த இன்ஜினியர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான மணிகண்டன் என்பவர் ஹாங்காங் நாட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக மணிகண்டனும், அந்த நாட்டைச் சேர்ந்த செல்சீ என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு…

Read more

பணம் எடுக்க சென்ற விவசாயி…. நூதன முறையில் ரூ. 80 ஆயிரம் மோசடி செய்த நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழவேதிப்பட்டி பகுதியில் விவசாயியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி மாணிக்கம் புதுப்பட்டியில் இருக்கும் வங்கி ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு பணம் வராததால் புதுவளவு ரோட்டில் இருக்கும் மற்றொரு ஏ.டி.எம்- மில்…

Read more

பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்…. வியப்புடன் பார்த்து செல்லும் மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அரண்மனைகொல்லை பகுதியில் துரைப்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடு, நாய், பூனைகளை வளர்த்து வருகிறார். வழக்கமாக பூனையும், நாயும் சண்டை போடும். ஆனால் இவரது வீட்டில் வளரும் நாயும், 5…

Read more

செல்போனில் வந்த அழைப்பு…. வியாபாரியிடம் ரூ.16 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூங்கா நகரில் குருசபரி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஸ்பிரிட் எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குருசபரியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர் தனக்கு…

Read more

டிரைவருடன் வாக்குவாதம்…. பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் பயணிகளுடன் தனியார் பேருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து வம்பன் நான்கு ரோடு பகுதியில் சென்ற கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அகதீஸ் என்பவர் பேருந்தை முந்தி சொல்ல முயன்றார். ஆனால் தனியார் பேருந்து…

Read more

குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் : இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்..!!

குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் வெள்ளலூர் காவல் நிலையத்தில் இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள பட்டியலின…

Read more

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தொழிலாளி…. தோட்டத்தில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரியலூர் ஜெமின் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் அந்த கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சேகர் மதியம் மாமா வீட்டிற்கு சென்று விட்டு…

Read more

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. அச்சத்தில் பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை …!!!

புதுக்கோட்டை மாவட்டம்  காரையூர் அருகே மேலத்தானியம் பெரிய கண்மாயில் முதியவர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கிடந்துள்ளதை பார்த்த அப்பகுதி மக்கள்  காரையூர் காவல்  நிலையத்திற்கு  தகவல்  தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த…

Read more

நீர்த்தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: 20பேர் ஆஜராக சம்மன்!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் வேங்கைவயல் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக 20 பேருக்கு சம்மன்  அனுப்பப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கவயில் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும்…

Read more

சரக்கு வேனை சுற்றி விளையாடிய சிறுவர்கள்…. டிரைவரின் கவனக்குறைவால் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மங்கதேவன் பட்டியில் கூலி வேலை பார்க்கும் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய ஆனந்த் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று வீட்டிற்கு அருகே சரக்கு வேனில் திருநாவுக்கரசு விறகுகளை ஏற்றிக் கொண்டிருந்தார். அதே சமயம்…

Read more

புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 8ஆம் தேதி ஜல்லிக்கட்டு…

Read more

எக்ஸ்ரே படத்தை காயவைக்கும் அவலம்…. மருத்துவமனை பணியாளர்கள் அலட்சியமா…? சிரமப்படும் பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கும் அறை இருக்கிறது. இந்நிலையில் இங்கே எடுக்கும் எக்ஸ்ரே படத்தை மருத்துவமனை பணியாளர்கள் காய வைக்காமல் அப்படியே பொதுமக்களிடம் கொடுத்து விடுகின்றனர். நீங்களே காய வைத்துக் கொள்ளுங்கள் என அவர்கள் கூறியதாக…

Read more

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த தேஜா என்பவர் காரில் ராமேஸ்வரம் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொம்மாடிமலை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது…

Read more

உணவில் விஷம் கலந்தது யார்…? மூதாட்டியை கொலை செய்ய முயற்சி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் மாரிமுத்து(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 100 நாள் திட்டத்தில் வேலை பார்த்துவிட்டு மாரிமுத்து வீட்டிற்கு வந்து உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது திடீரென குமட்டல் எடுத்து மாரிமுத்து…

Read more

16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு 16 வயதுடைய ப்ளஸ்-2 மாணவியை கட்டாயப்படுத்தி கண்மாய் கரைக்கு தூக்கி சென்று காளிதாஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் காளிதாஸை…

Read more

மொபட் மீது மோதிய கார்…. பள்ளி தலைமை ஆசிரியர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் 2-வது வீதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரத்தங்காள்(48) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் வீரத்தங்காள் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் மொபட்டில்…

Read more

Other Story