4 மாணவிகள் பலியான சம்பவம்…. 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிலிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று காலை பள்ளியில் 6 மற்றும் 7- ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் திவ்யதர்ஷினி, ஷோபனா, மகாலட்சுமி, ஆனந்தி, ரேணுகா, மற்றொரு திவ்யதர்ஷினி, மற்றொரு ரேணுகா, கீர்த்தனா, ஜனனி, செமி, தீபிகா,…

Read more

Other Story