மளிகை பொருட்களை வாங்கி விட்டு…. சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாசுதேவனூர் கிராமத்தில் மங்கையர்கரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் நைனார்பாளையம் கிராமத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் மங்கையர்க்கரசியின் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற ஒருவர் மளிகை பொருட்களை வாங்கினார். இதனையடுத்து அந்த பொருட்களை எடுத்துச் செல்லாமல்…

Read more

கழிவுநீர் கால்வாயில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பயணிகள் நிழற்குடை இருக்கிறது. அதற்கு பின்புறம் கழிவுநீர் கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

யாராவது தீ வைத்தார்களா….? எரிந்து நாசமான பள்ளி பேருந்து…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓடியந்தல் கிராமத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்து வருவதற்காக பயன்படுத்தும் பேருந்து நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இரவு 11 மணி அளவில் அந்த பேருந்து திடீரென தீப்பிடித்து…

Read more

கையில் துப்பாக்கியுடன் சென்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இறையூர் கிராமத்தில் இருந்து அதையூர் செல்லும் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டு கோவில் பகுதியில் ஒருவர் கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் நடந்து சென்றுள்ளார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில்…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்…. சிறுமியின் புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டல்…. போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மே மாதம் சதீஷ்குமார் கூறியபடி சிறுமி உளுந்தூர்பேட்டைக்கு சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டைக்கு சென்று…

Read more

திருமணமான 8 மாதத்தில்…. கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் சந்தப்பேட்டை பகுதியில் இர்பான்கான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பர்கத்பீவி(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியாக இருந்த பர்கத்பீவி இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கினார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால்…

Read more

தாய் என்று கூட பார்க்காமல் கத்தியால் குத்திய சிறுவன்…. பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே இருக்கும் கிராமத்தில் 36 வயதுடைய பெண் தனது கணவரை பிரிந்து சென்னையில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். அவர் திருவண்ணாமலையில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து அந்த பெண்ணை சென்னைக்கு…

Read more

தாய் வீட்டிற்கு சென்ற கர்ப்பிணி…. புது பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த கௌரி தனது தாய் வீட்டிற்கு…

Read more

செம ஆஃபர்….! 10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி…. விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி-சேலம் மெயின் ரோட்டில் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் 10 ரூபாய் நாணயத்திற்கு ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் வீடுகளில் வைத்திருந்த 10 ரூபாய் நாணயங்களை தேடி எடுத்து ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு கூட்ட…

Read more

சாவிலும் இணைபிரியா தம்பதி…. கணவர் இறந்த துக்கத்தில் மனைவி உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ராவத்தநல்லூர் பகுதியில் சின்ன தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சின்னத்தம்பி கடந்த 13-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை…

Read more

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம்…. முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ்.ஒகையூர் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமியிடம் 90 சென்ட் நிலத்தை வாங்கி அந்த நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது…

Read more

4 மாடுகளை கத்தியால் வெட்டிய தம்பி…. சிகிச்சை அளிக்க தாமதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வீரசோழபுரம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் அண்ணன், தம்பிக்கு இடையே நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. நேற்று குமார் ஆறுமுகத்துக்கு சொந்தமான 2 காளை மற்றும் 2…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற 29 பேர் காயம்…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளியூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திர ராஜன்(25) என்ற மகன் உள்ளார். இவரது மனைவிக்கு ஸ்ரீரங்கத்தில் நேற்று வளைகாப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சந்திரராஜனின் உறவினர்கள் ஒரு வேனில்…

Read more

கம்பிகள் வாங்க சென்ற வாலிபர்…. லஞ்சம் வாங்கிய கிடங்கு மேலாளர் கைது….. போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்திற்கு வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் கட்டுமானத்திற்கு தேவையான சிமெண்ட், கம்பி…

Read more

2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சேந்தநாடு கிராமத்தில் கிருஷ்ணா தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைதேகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று கிருஷ்ண தாஸ் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர்…

Read more

கார் மோதி விவசாயி பலி…. விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த கலெக்டர்…. அதிகாரிகளுக்கு உத்தரவு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கோமுகி அணைப்பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருந்தலாக்குறிச்சி கிராமத்தில் இருக்கும் ஒருவரின் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்று ஆறுமுகம் அறுவடை செய்த வெண்டைக்காய்களை மூட்டையாக கட்டி மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு…

Read more

அதிவேகமாக சென்ற சொகுசு பேருந்து…. அரண்மனை-4 படபிடிப்புக்கு சென்ற சினிமா ஊழியர் பலி…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் பாதிரி கிராமம் மாதா கோவில் தெருவில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கந்தன் தனியார் சினிமா நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தென்னிந்திய சினிமா டிவி போட்டோ பிளட் ஒர்க் யூனியன்…

Read more

அப்பாவி நபரை 3 மணி நேரம் அடித்து சித்ரவதை செய்த கொடூரன்…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் அருகில் மையனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி – ராசாத்தி தம்பதியினரின் மகன் ஐயப்பன். இவர் வெகுளித்தனமாக மற்றும் கிராமத்தில் இருப்பவர்கள் வேலை சொன்னால் உடனே செய்பவராகவும் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஐயப்பனின் தாய் மன வளர்ச்சி…

Read more

8 மாத குழந்தை உட்பட 3 பேர் கழுத்தறுத்து கொலை…. கள்ளக்குறிச்சியில் சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8 மாத குழந்தை உட்பட 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரிமேடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக…

Read more

கொன்று புதைக்கப்பட்ட கல்லூரி மாணவர்…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தக்குடி கிராமத்தில் விவசாயியான ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி ஊராட்சி மன்ற துணை தலைவராக இருக்கிறார். இந்த தம்பதியினரின் மகன் ஜெகன்ஸ்ரீ கழுதூரில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து…

Read more

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை…. தீர்த்து கட்டிய மனைவி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணி என்பவருக்கு கடந்த 16/04/2021 ஆம் தேதி தன் வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்க்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி…

Read more

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புது உச்சிமேடு கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு பவுன்(50) என்ற மனைவி தெரிந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக் குறைவதால் பாதிக்கப்பட்ட பவுன் கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு…. விவசாயிக்கு கொலை மிரட்டல்…. தந்தை-மகன் வழக்குபதிவு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை ஆர்.ஆர் குப்பம் வீதியில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் நிலம் இருக்கிறது. இந்நிலையில் தங்கவேல் என்பவர் தனது தந்தை பழனிமுத்துடன் இணைந்து போலி ஆவணம் தயாரித்து நடராஜனுக்கு சொந்தமான…

Read more

“இதை யூஸ் பண்ண கூடாது”… கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வரஞ்சரம் ஊராட்சி பகுதியில் இருக்கும் டீ கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா சுகுமார், துணை தலைவர் செந்தில் உள்ளிட்டர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான செம சூப்பர் வாய்ப்பு…. சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் வழங்கப்பட்டு வரும்  அரசாணை படி சிறப்பு பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு…

Read more

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்…. அதிகாரிகள் அளித்த ஆலோசனைகள்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு என்ற இடத்திற்கு அருகே உள்ள பொரசப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் வெற்றிபெற்றனர். பின்னர் மாநில போட்டியிலும் கலந்துகொண்டததற்கு, அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியானது பள்ளியில், தலைமை ஆசிரியர்…

Read more

ஊராட்சி செயலாளர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணியந்தல் கிராமத்தில் ஜெயவேல்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுவங்கூர் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஜெயவேல் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்றார். இதனையடுத்து கூட்டம் முடிந்ததும்…

Read more

50 ஹெக்டர் பரப்பளவு உடைய ஏரி…. ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சவேரியார் பாளையத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 50 ஹிட்டர் பரப்பளவு உடைய ஏரியை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியும், பகிர் சாகுபடியும் செய்து வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் நேற்று…

Read more

“லிப்ட்” கேட்ட டிப்-டாப் உடையணிந்த நபர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில்வே ரோடு பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது டிப்-டாப்பாக உடை அணிந்த ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அந்த நபர் தன்னை வடசேரி…

Read more

“மன்னிப்பு கடிதம்” எழுதி கொடுத்த 25 வாகன ஓட்டிகள்…. போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலை துருகம் சாலைகளில் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க செல்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகனங்களை நிறுத்தும் வகையில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் காவல்துறை சார்பில் சாலையோரம் தடுப்பு கட்டைகள்…

Read more

15,176 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்… முதல்வரின் சூப்பர் அறிவிப்பு…. ஆணை வழங்கிய கலெக்டர்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு  வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்து தமிழக முதல்-அமைச்சர்பட்டது. அதற்கான ஆணை வழங்கும் விழா அம்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது. இந்நிகழ்வு  கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் 353 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன்…

Read more

ஏலச்சீட்டு நடத்திய பள்ளி தலைமை ஆசிரியர்…. இவ்வளவு லட்சம் பண மோசடியா…! போலீஸ் விசாரணை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார் (52). பின்னல்வாடி அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் சேர்ந்தநாடு என்ற கிராமத்தை சேர்ந்த ஆபிரகாம் பிரகாஷ் என்பவர் சீட்டு போட்டுள்ளார். இந்நிலையில்…

Read more

கடையில் பயங்கர தீ விபத்து…. ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுந்தர விநாயகர் கோவில் தெருவில் முத்துக்குமார் என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு நேரத்தில் பழைய இரும்பு கடையில் இருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…

Read more

மலையில் கொழுந்து விட்டு எரிந்த தீ…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொருவளூரில் மோடங்கல் மலை அமைந்துள்ளது. இந்த மலையில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

மக்களே உஷார்…! ரூ.1.15 கோடி மோசடி செய்த 4 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரான இளந்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இமயவர்மன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இளந்தமிழனும், இமயவர்மனும் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகளுடன் எங்களுக்கு…

Read more

பள்ளிக்கு செல்லுமாறு கூறிய பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள நமச்சிவாயபுரம் கிராமத்தில் ஜவுளி கடை உரிமையாளரான சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுசிநிதா(45) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காலை 8 மணி வரை சுசிநிதா பள்ளிக்கு…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷி வந்தியத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆரோக்கியசாமி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டு…

Read more

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் தனியார் துறை…

Read more

பள்ளி மாணவர்களிடையே திடீர் மோதல்…. போலீசார் குவிப்பு பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெடுமானூர் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 450 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாணவ- மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த…

Read more

JUST IN: மாணவர்களுடன் சென்ற பள்ளிப்பேருந்து விபத்து…!!!

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளிப் பேருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. பள்ளி முடித்து குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டது. பொறடாக்குறிச்சி ஏரி வறண்டு போய் தண்ணீர் ஏதும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் இருந்த…

Read more

ஜனவரி 28ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் தனியார் துறை…

Read more

“அரசியல்வாதிகள் காலில் விழுந்து விடாதீர்கள்”-துரை வைகோ அதிரடி..!!!

அரசியல்வாதிகள் காலில் இனி யாரும் விழுந்து கும்பிடக் கூடாது என மதிமுக தலைமை செயலாளர் துறை வைகோ தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அதிமுக ஒன்றிய செயலாளர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய…

Read more

புதுப்பெண் மீது தாக்குதல்…. கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடகீரனூர் கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமூர்த்தி என்ற மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமூர்த்திக்கு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

“கள்ளக்குறிச்சி வழக்கு”…. மாணவியின் செல்போன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைப்பு…..!!!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்தது குறித்து ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி சிபிசிஐடி காவல்துறையினர் விசாணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீமதியின் மொபைல் போனை சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு சென்னை…

Read more

OMG: 4 கால்கள் இல்லாமல் கன்றுக்குட்டியா?… ஷாக்கான உரிமையாளர்…. வியந்து பார்க்கும் பொதுமக்கள்….!!!!

கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் அருகில் பழங்கூர் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் ராஜேந்திரன்(55) கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு, 10-க்கும் அதிகமான மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான சினையாக இருந்த பசுமாடு ஒன்று…

Read more

மயங்கி கிடந்த பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகா(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சித்ரேஸ்(6) என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கனகா விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.…

Read more

பள்ளம் தோண்டிய போது கிடைத்த அம்மன் சிலை…. என்ன உலோகம் அது…? அதிகாரியின் தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் “ஆற்று திருவிழா” நடைபெற உள்ளது. எனவே மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி பூபதி, மணலூர்பேட்டை பேரூராட்சி பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி ஜெய்கணேஷ் மற்றும் விழா குழுவினர் முன்னிலையில் தீர்த்தவாரியில் கலந்து கொள்ளும்…

Read more

துப்பாக்கியுடன் சிக்கிய இருவர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிறுபாக்கம் பகுதியில் உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரபாவதி, அலெக்ஸ் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் கையில் நாட்டு துப்பாக்கியுடன் வந்த இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார்…

Read more

விபத்தில் சிக்கி 3 பேர் பலி…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் விஷ்வா(15) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் தனது நண்பர்களான அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவர் நித்திஷ்(18), மணிமாறன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை- திருச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

வெளியே சென்ற நர்சிங் மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாண்டியன்குப்பம் தெற்கு தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி(19) என்ற மகள் உள்ளார். இவர் நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற…

Read more

Other Story