பெண் யானை உயிரிழப்புக்கு காரணம் இதுதான்…. உடற்கூராய்வில் வெளியான தகவல்..!!!

கோவை மாவட்டம் காரமடையில் வாயில் காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்ட பெண் யானை ஒன்று நேற்று முன்தினம் உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று வெளியான உடற்கூறாய்வு முடிவில் வெடிமருந்தை யானை கடித்த போது அதனுடைய தாடை, பற்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. இதனால்…

Read more

“வேலையை ராஜினாமா செய்கிறேன்”…. பெண் இன்ஸ்பெக்டர் தொந்தரவு….? உயர் அதிகாரிகள் விசாரணை…!!

கோவையைச் சேர்ந்த குழந்தைகள் பெண்கள், கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். நேற்று காலை அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பது, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் எனக்கு மேல் அதிகாரியாக வேலை பார்த்த பெண் இன்ஸ்பெக்டர்…

Read more

சைகை காட்டி பாலியல் தொந்தரவு…. சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகார்… ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் கைது….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 9 மற்றும் 13 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இந்த 2 சிறுமிகளும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும்போது ஒருவர் பாலியல் ரீதியாக சைகை காட்டி சிறுமிகளுக்கு…

Read more

தொழிலதிபரிடம் ரூ.1.5 கோடி மோசடி…. பங்குதாரர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலி கோணம்பாளையத்தில் தொழிலதிபரான சாஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தனியார் கல்வி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தில் அஜய் மேனன் என்பவர் பங்குதாரராக இருந்துள்ளார். இந்நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும்…

Read more

சாலையில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்…. விபத்தில் சிக்கி முதியவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மன்றம் பாளையத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடும்பபாளையத்தில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குரும்பபாளையம்- வடசித்தூர் சாலையில் உள்ள வளைவில் திரும்ப முயன்ற போது…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லப்பகவுண்டன்புதூரில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வடசித்தூர் நால்ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யாசாமியை…

Read more

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூரில் 23 வயது வாலிபர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு இந்த வாலிபர் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கர்ப்பமான சிறுமி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக…

Read more

இணை பிரியாத தம்பதி…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு…. சோகத்தில் உறவினர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு பங்களா மேடு பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளரான ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பத்திரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த சில…

Read more

“குழந்தைகளிடம் பாசம் காட்டவில்லை”…. பெண்ணை கொன்ற 2-வது கணவர்…. பரபரப்பு வாக்குமூலம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஓம் சக்தி கோவில் வீதியில் அனிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். இதே போல ஆட்டோ டிரைவரான…

Read more

ஆட்டோ மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. படுகாயமடைந்த நபர்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி குமரன் நகரில் ஆட்டோ டிரைவரான மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மோகன்ராஜ் திருப்பூர்-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தொப்பம்பட்டி வாய்க்கால் மேடு அருகே சென்ற போது மாரிமுத்து என்பவர்…

Read more

வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பி.என் புதூர் கட்டபொம்மன் வீதியில் நகை பட்டறை தொழிலாளியான ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்.எஸ்.சி பட்டதாரியான மதுமதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதுமதியும் இன்ஸ்டாகிராம்…

Read more

இரும்பு வியாபாரியிடம் ரூ.18 லட்சம் மோசடி…. மிரட்டல் விடுத்த ஆந்திரா வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் சாய் நகரில் பரக்கத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் சுல்தான் பேட்டை பகுதியில் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி பரக்கத்துல்லா ஆந்திராவை சேர்ந்த ஒரு…

Read more

புகழ்பெற்ற மாசாணி அம்மன் கோவில்…. உண்டியல் காணிக்கை வசூல்…. எவ்வளவு தெரியுமா….?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் புகழ்பெற்ற மாசாணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவில் அறங்காவலர்கள்…

Read more

வாக்குவாதம் செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்…. சட்ட கல்லூரி மாணவர் மீது தாக்குதல்…. போலீஸ் கமிஷனரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் ராஜா என்பவர் எல்.எல்.பி இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவர் நண்பர்களுடன் அறை எடுத்து வடவள்ளியில் தங்கியுள்ளார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக ராஜா பகுதி நேரமாக தனியார் நிறுவனத்துடன் இணைந்து வாடகை…

Read more

திருமணமாகாத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி அருகே வ.உ.சி வீதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த அசோக்குமார் திடீரென வாழ்க்கையை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வட மாநில வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில் பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சொரியம்பாளையம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் பீகாரை சேர்ந்த பின்டு…

Read more

பேருந்து நிறுத்தத்தில் நின்ற சிறுமிகள்…. அத்துமீறிய 3 வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அக்காள், தங்கையான 2 சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரசு பேருந்தில் வால்பாறைக்கு வந்தனர். அந்த பேருந்து கருமலை எஸ்டேட்டை சுற்றி வரும். இதனால் சிறுமிகள் 40-வது கொண்டை ஊசி வளைவில் இறங்கி மற்றொரு…

Read more

மக்களே உஷார்…! இன்ஜினியரிடம் ரூ.6 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரன்மாநகர் ஆசிரியர் காலணியில் இன்ஜினியரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவிலிருந்து கொண்டம்பட்டி செல்லும் சாலையில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று மதியம் தென்னை நார் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நார் பிரித்து எடுக்கும் இயந்திரத்தில் இருந்து திடீரென தீப்பிடித்து…

Read more

ரூ.6 லட்சம் மோசடி செய்த காசாளர்…. உணவு தயாரிப்பு நிறுவனத்தினர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு தண்ணீர் பந்தல் மகேஸ்வரி நகரில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரர் மற்றும் தந்தை தங்கவேலுடன் இணைந்து சொந்தமாக உணவு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு நீலகிரியை சேர்ந்த சுரேந்தர் என்பவர்…

Read more

அதிக லாபம் தருவதாக கூறி…. நூதன முறையில் பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் கலைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் முதலீடு செய்து லாபம் பெறுவது எப்படி என இணையதளத்தில் தேடியுள்ளார். இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் கலைச்செல்வியை தொடர்பு கொண்ட ஒருவர் நீங்கள் முதலீடு செய்தால்…

Read more

3 மலைவாழ் சிறுவர்கள் மாயம்…. அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூணாச்சி மலைவாழ் கிராமத்தில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் குமார்(13), அஜித்குமார்(13) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரவீன் குமார், அஜித்குமார், அதே கிராமத்தில் வசிக்கும் சாமுவேல் ஆகியோர் அரசு மேல்நிலைப் பள்ளியில்…

Read more

கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கார்…. தாய்-மகள் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேரு நகர் பகுதியில் ஹேமலதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக தாய், மகள் இருவரும் காரில் ஈரோடு நோக்கி சென்றுள்ளனர். அங்கு வேலையை முடித்துவிட்டு மீண்டும்…

Read more

நண்பர்களுடன் தங்கியிருந்த வியாபாரி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சம்பத்குமார்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பத் குமார் மது குடித்துவிட்டு வீட்டிற்கு…

Read more

பணம் எடுக்க சென்ற வாலிபர்கள்…. ஏ.டி.எம் மையத்தில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்யங்கார்பாளையத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் பார்த்திபன், சதீஷ்குமார் ஆகிய இருவரும் குரும்பபாளையம் பகுதியில் இருக்கும் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது யாரோ ஒருவர்…

Read more

மக்களே உஷார்…!! கூடுதல் வட்டி தருவதாக கூறி…. ரூ.71 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பெலிக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினேஷ் என்பவருடன் இணைந்து சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் ட்ரேட் குயின் ஹெல்த் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால்…

Read more

சம்பளம் கூடுதலாக தருவதாக கூறி…. பெண்ணிற்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியகுளத்தில் 38 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் தனியார் நிறுவனத்தில் விற்பனை ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறேன் எனக்கு கணவரும், குழந்தைகளும் இருக்கின்றனர்.…

Read more

பல்கலைக்கழகத்தில் சீட் வாங்கி தருவதாக கூறி…. வியாபாரியிடம் ரூ.16 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் திருவாதிரை கார்டன் பகுதியில் இரும்பு மொத்த வியாபாரியான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் தனது மகனை கனடாவில் இருக்கும் கேட் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க விரும்பினார். இதனையடுத்து சென்னையில் சேர்ந்த இளங்குமரன் என்பவர்…

Read more

கிரிக்கெட் விளையாடிய டிரைவர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் டிரைவரான கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கனகராஜை அவரது மனைவி விவாகரத்து செய்துவிட்டார். நேற்று முன்தினம் கனகராஜ் அய்யாசாமி மலை கோவில் செல்லும் சாலையில் இருக்கும் மைதானத்தில் கிரிக்கெட்…

Read more

தலையில் விழுந்த ஹாலோ பிளாக் கல்…. மார்க்கெட்டிங் ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் முத்துசாமி காலனியில் இனாமுல் ஹசன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் விற்பனை நிலையத்தில் மார்க்கெட்டிங் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி ஹசன் வேலை காரணமாக பீளமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

கடை மீது மோதி நின்ற அரசு பேருந்து…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போலீஸ் விசாரணை…!!

திருத்தணியில் இருந்து அரசு விரைவு பேருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது இந்நிலையில் பேருந்து ஓட்டுனர் பயணிகளை இறக்கிவிட்டு மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கும் பணிமனைக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகே சிக்னலில் திரும்பிய போது அந்த…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய கார்…. தம்பதி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அண்ணா நகர் பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிணத்துகடவில் இருந்து கோவை செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் பம்ப் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த…

Read more

9 பள்ளிகளில் நடைபெற்ற போட்டி தேர்வு…. ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தேசிய திறனாய்வு போட்டி தேர்வு  நடத்தப்படுகிறது. இது 8-ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த தேர்வு தேசிய வருவாய் வழி…

Read more

ஓடும் பேருந்தில் தங்க சங்கிலி அபேஸ்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருந்து சந்திரா என்பவர் அரசு பேருந்தில் பூ மார்க்கெட் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பேருந்து பூ மார்க்கெட் அடைந்தவுடன் தனது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு சந்திரா…

Read more

தாறுமாறாக வாகனத்தை இயக்கிய 3 பேர்…. கண்டித்த ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குளத்தில் ஆட்டோ டிரைவரான ஜான் என்பவர் வசித்து வருகிறார் கடந்த 24-ஆம் தேதி ஜான் தனது ஆட்டோவில் சாய்பாபா காலனி சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஆட்டோவை…

Read more

கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள்…. 4 பேரை கத்தியால் குத்திய வியாபாரி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் மேட்டூர் பகுதியில் பாத்திர வியாபாரியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்துவிட்டு கோபாலகிருஷ்ணன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்து கோபாலகிருஷ்ணனின் வீட்டிற்குள்…

Read more

பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டல்…. துணை நடிகர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை சேர்ந்த சமீர்(30), கிஷோர்(23), திலீப்(23) ஆகிய மூன்று பேரும் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் துணை நடிகர்களாக நடித்து வருகின்றனர். நேற்று 3 பேரும் பாலக்காட்டில் இருந்து ஊட்டி செல்வதற்காக காரில் கோவைக்கு வந்து கவுண்டம்பாளையம் பகுதியில்…

Read more

இணைபிரியாத தம்பதி…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி சாவு…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமனூர் செந்தில் நகரில் சி.பழனிச்சாமி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பாத்தாள்(71) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜேந்திரன், செந்தில் முருகன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் பழனிச்சாமி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு…

Read more

அளவுக்கு அதிகமான மாத்திரைகள் சாப்பிட்ட பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூளேஸ்வரன்பட்டி வசந்தம் நகரில் அங்கப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனோரஞ்சிதம்(69) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அங்கப்பன் இறந்து விட்டதால் மனோரஞ்சிதம் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை…

Read more

தண்ணீர் பிடிப்பதில் தகராறு…. பெண்ணை தாக்கிய 2 பேர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைவாணி(27) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அப்பகுதியில் இருக்கும் பொது குடிநீர் குழாயில் கலைவாணி தண்ணீர் பிடிப்பதற்காக சென்றபோது கலாவதி என்ற பெண் தகராறு செய்துள்ளார்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. 2 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்தம்பாளையம் கோட்டை பிரிவில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதி கவிழ்ந்த கார்…. தம்பதி பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் டி.பி.சி காலனியில் ஜெபமாலை ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் காரில் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அதே சமயம் புதுவாடி கிராமத்தை சேர்ந்த ராஜு(50), அவரது மனைவி தனக்கொடி(45)…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. தனியார் நிறுவன மேலாளர் பலி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டையகவுண்டன் பாளையம் அரண்மனை வீதியில் கண்ணன்- சந்திர பிரபா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும், விக்னேஷ் செந்தில் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் இறந்துவிட்டார். இந்நிலையில் விக்னேஷ் செந்தில்…

Read more

பேச மறுத்த கல்லூரி மாணவி…. நடுரோட்டில் வைத்து தாக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் சேர்ந்த 23 வயது இளம்பெண் கோவையில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனுடன் படித்த கவுரிசங்கர் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் கவுரிசங்கரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் மாணவி அவருடன்…

Read more

லாரிகள் கேரளாவுக்கு செல்ல தடை….? மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…. பொதுமக்கள் நிம்மதி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளதால்,  அங்கிருந்து தினமும் 250-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன. இந்த லாரிகள் வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடி வழியாக செல்வதால் சாலை பழுதடைந்த நிலையில், எல்லையில் உள்ள மக்கள்…

Read more

இது என்ன சாக்லேட்…? வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளப்பட்டி பகுதியில் சட்டவிராதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எல்.என்.ஜி கார்டன் பகுதியில் மளிகை கடை நடத்தி…

Read more

9 லட்ச ரூபாய் மோசடி…. ஏமாற்றப்பட்ட நகைக்கடை பெண் ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் அப்துல் ரஜிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மும்தாஜ்(30) என்ற மனைவி உள்ளார். இவர் நகை கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நகை பட்டறையில் வேலை பார்க்கும் ஆனந்த் என்பவர் மும்தாஜுக்கு…

Read more

சித்தப்பா செய்கிற வேலையா இது…? 8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் வசிக்கும் 8 வயது சிறுமி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அவரது சித்தப்பா பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

காரை சேதப்படுத்திய “சுள்ளி கொம்பன்”…. உயிர் தப்பிய நண்பர்கள்…. பீதியில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுள்ளி கொம்பன் என்ற யானை கேரளாவில் இருந்து வந்து ஆழியாறு பகுதிக்குள் நுழைந்து 50-க்கும் மேற்பட்ட தென்னை…

Read more

பணம் கொடுக்க மறுத்த ஆட்டோ டிரைவர்…. வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரணத்தம் காந்திநகர் பகுதியில் ஆட்டோ டிரைவரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று காளப்பட்டி செல்லும் சாலையில் இருக்கும் பேக்கரியில் ராஜேந்திரன் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த 2 நபர்கள் அவரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர்.…

Read more

Other Story