ஜன.13இல் சென்னை சங்கமம் துவக்கம்… கலைஞர்களே ரெடியா இருங்க…!!!

சென்னையில் வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி சென்னை சங்கமம் பிரம்மாண்ட கலை விழாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை 18 இடங்களில் கலை விழாக்கள் நடத்தப்பட உள்ளதாக…

Read more

வேகமாக சென்றதை தட்டி கேட்ட வாலிபர்…. கத்தியால் குத்திய நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகர் முக்கியம் துரைப்பாக்கத்தில் அபினேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அபினேஷ் மயிலாப்பூர் பி.என் தோட்டம் அருகே இருக்கும் மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அபினேஷ் மாமா மகன் மணிகண்டனுடன் நின்று…

Read more

சென்னையில் நாளை முதல் ஜனவரி 21 வரை புத்தகக் காட்சி…. நுழைவு கட்டணம் ரூ.10 மட்டுமே….!!!!

சென்னையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி ஜனவரி 3ஆம் தேதி நாளை தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நாளை மாலை 4.30 மணி அளவில் 47…

Read more

பொங்கல் பண்டிகை வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்…. பொது மக்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரை விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு அரசு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும்…

Read more

போதையில் வாகனம் ஓட்டினால்…. போலீஸ் எச்சரிக்கை….!!!

புத்தாண்டை முன்னிட்டு சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இரவு ஒரு மணி வரை மட்டுமே பொது இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். மது போதையில் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.…

Read more

கடலில் மூழ்கி நான்கு பேர் உயிரிழப்பு… பெரும் சோக சம்பவம்…!!

சென்னை ஈ சி ஆர் கடல் பகுதியில் குளிக்கச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவதானோ, நிவேதிகா, நவீன் மற்றும் பிரசாத் , மானஸ் ஆகிய ஐந்து பேரும் கடலில் குளித்து மகிழ்ந்து வந்துள்ளனர்.…

Read more

கிளம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்து எப்போது இயக்கப்படும்?… வெளியான அறிவிப்பு…!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தென்  மாவட்டங்களுக்கு பயணத்தை எளிதாக்கும் வகையில் சென்னை கிளாம்பாக்கத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்தது. இந்த பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என பொதுமக்கள் அனைவரும் காத்திருந்த நிலையில்,…

Read more

கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம்… இதுல இவ்வளவு வசதிகளா…? அடேங்கப்பா…!!

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் புதிய பேருந்து நிலையம் பிரம்மாண்ட வசதிகளுடன் கட்டப்பட்டள்ளது. இந்த பேருந்து முனைய திறப்பு விழாவிற்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில்…

Read more

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு….!!!

சென்னை கிளாம்பக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தென் மாவட்டங்களுக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 88.52 ஏக்கரில் 393 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன்…

Read more

சென்னையில் வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…. போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவிப்பு….!!!!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் தீவுத்திடல் வழியே செல்ல வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேம்பியர் பாலம் மற்றும் போர் நினைவுச் சின்னம் வழியாக தீவுத்திடல்…

Read more

ஐஓசி நிறுவன பாய்லர் விபத்தில் ஒருவர் பலி…. சென்னையில் தொடரும் சோகம்…!!

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்த விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதில் எத்தனால் சேமிப்பு கிடங்கு அருகே வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த பெருமாள் என்ற ஊழியர் படுகாயமடைந்து உயிரிழந்தார். காயமடைந்த…

Read more

BREAKING: சென்னையில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது…. பதற்றம்…!!!!

சென்னை தண்டையார்பேட்டை IOC எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பகல் 12 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்ததாக தெரிகின்றது. இதனால் அச்சமடைந்த ஊழியர்களும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும்…

Read more

BREAKING: எண்ணூரில் வாயு கசிவு : பசுமை தீர்ப்பாயம் விசாரணை….!!!!

சென்னை எண்ணூரில் வாயு கசிவு விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.. கோரமண்டல் நிறுவனத்தின் ஆலையிலிருந்து வெளியான அமோனியா வாயுவால் சென்னை மக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் அவதி அடைந்துள்ளனர்.…

Read more

BREAKING: சென்னை மக்களுக்கு பெரும் ஆபத்து?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சென்னை எண்ணூர் வாயு கசிவால்  காற்றும் கடல் நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. வாயுகசிவு நடைபெற்ற நேரத்தில் காற்று மேற்கு மற்றும் தென்மேற்காக சென்னையை நோக்கி வீசியது அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடலில் பத்து…

Read more

புத்தாண்டு கொண்டாட்டம்…. சென்னை முழுவதும் கட்டுப்பாடு…. அரசு உத்தரவு…!!!

சென்னை முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்திலேயே நடத்தப்பட வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சியின் போது பெண்களை கேலி செய்வதை தடுக்க பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும்…

Read more

#BREAKING: சென்னையில் மயங்கி கீழே விழும் மக்கள் … பரபரப்பு..!!

சென்னை எண்ணூர் கோரமண்டல் ஆலையில் நள்ளிரவு ஏற்பட்ட வாயுகசிவால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்வை சுவாசித்த 30க்கும் மேற்பட்ட மக்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில்  இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிகிறது. கோரமண்டல்…

Read more

விடுமுறை கொண்டாட்டம் : ஒரே நாளில் 13,000….. வண்டலூரில் குவிந்த பொதுமக்கள்…!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது 2,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களில், பூங்காவிற்கு வார இறுதி மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 13,000 பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். வார இறுதியில் மொத்த…

Read more

5 வருட காதல்… அந்த காரணத்தால் பிரிந்து சென்ற காதலி…. கை, கால்களை கட்டிப்போட்டு முன்னாள் காதலன் வெறிச்செயல்…!!!

சென்னையை அடுத்த தாழம்பூரில் பழைய பாலடைந்த பங்களாவில் கை, கல்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் உடல் எரித்த நிலையில் கிடைப்பதாக காவல்துறையினுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது உடலை கைப்பற்றி பிரேத…

Read more

தூத்துக்குடியையே கலங்கடிக்கும் வெள்ளம் வந்தாலும்…. கலங்காமல் தினமும் ஜாக்கிங் செல்லும் 62 வயது முதியவர்…. இணையத்தி செம வைரல்…!!

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத கனமழையின் காரணமாக ஒரு பக்கம் தூத்துக்குடி மாவட்டம் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் 62 வயது முதியவர் ஒருவர் முழங்கால் அளவு வெள்ள நீரில் விடாமல் ஜாக்கிங் செய்து கொண்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தூத்துக்குடி,…

Read more

  • December 25, 2023
சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது…? அமைச்சர் முக்கிய தகவல்…!!!

பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சில வாரங்களில் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர் பாபு, ஆய்வு நடத்தியுள்ளார். வாகன நெரிசல் மற்றும் மெட்ரோ பணிகளால், சென்னை…

Read more

கிறிஸ்துமஸ் பண்டிகை…. சென்னை புகர் மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி சென்னை புகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புகர் பகுதிகளுக்கு தினம் தோறும் மின்சார ரயில்கள் ஐந்து முதல் 15…

Read more

“சிறுக… சிறுக… சேர்த்த பணம்” உண்டியலை உடைத்து கொடுத்த சிறுமி…. நெகிழ்ந்த முதல்வர்….!!

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து, பரவலான வெள்ளம் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில்,   பாதிப்பில் இருந்து மீண்டு வர முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க…

Read more

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள்…. சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு வருகை…!!

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூரில் இருந்து டிசம்பர் 17-ஆம் தேதி புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கனமழை வெள்ளம் காரணமாக ரயிலில் சிக்கிய 300 பயணிகள் முதலில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள…

Read more

வரத்து குறைவு : கிலோ ரூ65-க்கு விற்பனை…. விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி…!!

மிச்சாங் புயல் மற்றும் கனமழையின் சமீபத்திய தாக்கம் காய்கறி உற்பத்தியை கணிசமாக பாதித்துள்ளது, குறிப்பாக கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய் மற்றும் பச்சை காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு வருவதை வெகுவாக பாதித்துள்ளது.  இதனால் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு…

Read more

சென்னை மக்களே : “ஜனவரி 4 முதல் 21 வரை” வெளியான அறிவிப்பு…!!

 47 வது சென்னை புத்தகக் கண்காட்சியைப் பற்றி வழங்கப்பட்ட தகவல்களின் புள்ளி விவரம் இங்கே: **நிகழ்வு விவரங்கள்:**     – 47வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது.     – நிகழ்வு ஜனவரி 4 முதல் 21 வரை…

Read more

தேங்கி நிற்கும் மழைநீர்…. மேலும் 13 ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

பிரச்சினை: திருநெல்வேலி ரயில்வே யார்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரத்தான ரயில் விவரங்கள்:      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-நாகர்கோவில்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – மணியாச்சி-திருச்செந்தூர்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-செங்கோட்டை      –…

Read more

வெள்ளத்தால் கடும் பாதிப்பு : எங்க பெயர் இல்ல…. அதிருப்தியில் பொதுமக்கள்…!!

மிச்சோங் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மதனாபுரம், அமுதம் நகர், இந்திராநகர் போன்ற பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்ததால் மக்களை மீட்க படகுகள் அனுப்பி…

Read more

டிசம்பர் 21-ஜனவரி 31…. “மூத்தகுடிமக்களுக்கு இலவச டோக்கன்கள்” வெளியான அறிவிப்பு…!!

சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழக இணை நிர்வாக இயக்குநர் அறிவித்துள்ளார். டிசம்பர் 2023 வரை செல்லுபடியாகும் பயண அட்டைகள் மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 21,…

Read more

தீவிரமான நோய்…. தீராத மன உளைச்சல்…. அரசு மருத்துவமனை மாடியிலிருந்து நோயாளி குதித்து தற்கொலை…!!

திருவொற்றியூர் பெஹனையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 30 வயதுடைய சின்னா என்பவர் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 1ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். முதலில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தாலும், நோயின் தீவிரத்தால் உடல் உளைச்சல் மற்றும் மிகுந்த…

Read more

ஆம்னி பேருந்து-லாரி மோதல்…. டிரைவர் உள்பட 15 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை மணி என்பவர் ஓட்டினார். நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை முகாம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை…

Read more

#BREAKING: டிச.16,17 தமிழகத்தில் ஆரஞ்ச் அலர்ட்….!!

தமிழகத்தில் 16, 17 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை மையமானது ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை கொடுத்திருக்கிறது. இந்த மூன்று…

Read more

விமான எந்திர கோளாறு…. 12 மணி நேரம் காத்திருந்த பயணிகள்….!!

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை 1.40 மணிக்கு சிங்கப்பூர் விமானம் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட எந்திர கோளாறால் விமானம் தாமதமாக புறப்படும் என்று பயணிகளிடம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து தாமதமானதால் விமானத்தில் பயணிக்க இருந்த 168 பயணிகளும்…

Read more

டிமாண்ட் கூடிடுச்சு…. “சுத்தம் செய்ய ரூ7,500+” விரக்தியில் சென்னை மக்கள்…!!

வெள்ளம் காரணமாக சென்னையில் சுமார் 300,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, 2 முதல் 4 நாட்களுக்கு தண்ணீர் தேங்கி, படுக்கைகள், மெத்தைகள், சோஃபாக்கள், தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் பாலங்கள் போன்ற பொருட்கள் பெருமளவில் சேதமடைந்தன. மழைநீரும், கழிவுநீரும் கலந்து துர்நாற்றம்…

Read more

சென்னையில் அடுத்தடுத்து இரண்டு மருத்துவர்கள் மரணம்…. காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி….!!

சென்னையில் இரண்டு மருத்துவர்கள் மனஅழுத்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் பணி செய்த மருத்துவர் மருதுபாண்டியன் மற்றும் ESI மருத்துவமனையில் பணி செய்த மருத்துவர் சோலைசாமி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததுள்ளனர். இந்த…

Read more

அடக்கடவுளே…! கொசுவர்த்தியால் பறிபோன உயிர்…. சென்னையில் சோகம்…!!!

சென்னை தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் வீட்டினுள் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை லீலா பாய் (75) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் இறந்தது குறித்த காவல்துறையினரின் விசாரணையில், இவர் கொஞ்ச நாட்களாகவே  உடல்நலக் குறைவால் வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்…

Read more

நம்ம பிள்ளையை அட்டைப்பெட்டியில வச்சு குடுத்தா சும்மா விட்ருவோமா….? பொங்கியெழுந்த பொன்.ராதாகிருஷ்னண் …!!

அட்டைப்பெட்டியில் குழந்தையை வைத்து கொடுத்த இந்த அரசு இனியும் ஆட்சியில் இருக்க என்ன அருகதை இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த நபரின் மனைவி இரண்டாவதாக முறையாக கருவுற்றிருந்த நிலையில்…

Read more

வெள்ளத்தை பயன்படுத்தி வீடுகளில் கைவரிசை…. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையை அடுத்த வரதராஜபுரத்தில் நிலவும் மழை வெள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள 6 வீடுகளின் பூட்டுக்களை உடைத்து 60 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பை வெள்ளம்…

Read more

வெள்ளத்தில் சான்றிதழ்கள் சேதமா? – காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை…. சென்னை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.!!

சென்னையில் சிறப்பு முகாம்கள் வரும் 12ஆம் தேதி முதல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னையில் மழை வெள்ளத்தால் இழந்த ஆவணங்களை பெற டிசம்பர் 12ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சிறப்பு…

Read more

அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள் வெள்ளத்தில் சேதமா?….. கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்…

Read more

கொளுத்தி போட்ட ADMK….! கதகதன்னு எரிந்த கங்கு… அறிக்கை மூலம் அணைத்துவிட்ட DMK…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

வல்லதுக்கு ரூ.1,00,000 கொடுங்க… படகுக்கு ரூ.7,50,000 கொடுங்க… அள்ளி கொடுத்த முதல்வர்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ஆடுகளுக்கு ரூ.4,000… மாடுகளுக்கு ரூ.30,000யை ரூ.37,500 ஆக கொடுங்க; தொகையை உயர்த்தி வழங்க அரசு உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

நெற்பயிருக்கு ரூ. 17,000… மரங்களுக்கு ரூ. 22,500…. பயிர்களுக்கு ரூ. 8,500… அமௌண்ட்டை டக்குன்னு உயர்த்திய CM ஸ்டாலின்….!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

குடிசை வீடுகளுக்கு நிவாரணம்; ரூ.5000யை ரூ.8,000 உயர்த்தி வழங்க உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ரூ. 4 லட்சம் இல்லை…! ரூ.5 லட்சம் கொடுக்க … C.M ஸ்டாலின் உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

பக்கத்துல இருக்குற ரேஷன் கடை போங்க…! ரூ.6000 கொடுப்பாங்க… தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

அடையாறு செல்லும் சாலையில் திடீர் பள்ளம்…. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டியில் இருந்து அடையாறு செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அமைந்துள்ளது. இன்று காலை 8 அடி ஆழத்தில் 6 அடி அகலத்தில் அங்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

சென்னையில் பழுதான வாகனங்களுக்கு டிசம்பர் 18 வரை இலவச சர்வீஸ்…. சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அனைத்தும் நீரில் மூழ்கி பெரிதும் சேதமடைந்துள்ளன. இந்த சேதாரங்களை எப்படி சரி செய்வது என தவிர்த்த மக்களுக்கு ஆறுதலாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது…

Read more

இன்று மாலைக்குள் முழுமையான மின்விநியோகம்… தலைமைச் செயலாளர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் சென்னை இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அதற்கான நடவடிக்கைகளை…

Read more

மக்களுக்காக மலிவு விலையில் காய்கறி விற்பனை… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் புயல் காரணமாக மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அவர்களுக்கு உதவ பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடமாடும் வண்டிகள் மூலம் மளைவு விலையில் காய்கறி விற்பனையை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி…

Read more

Other Story