என் மகனுக்கு பொண்ணு தர மாட்டியா…? தாய்மாமனின் மூக்கை உடைத்த நபர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அன்சாரி(40). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அன்சாரி தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்(50) என்பவர் எனது மகனுக்கு…

Read more

“Bike-ன்னா சிசிடிவி மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க”.. அதான் சைக்கிள் மட்டும்… ரூ.20,000 மதிப்புள்ளது வெறும் ரூ‌.3000 தான்… ஆஃபரில் விற்பனை செய்த பலே திருடன் கைது..!!!

சென்னையில் உள்ள அமைந்தகரை மற்றும் அருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்த சைக்கிள்கள் காணாமல் போன நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அயனாவரம் காவல்துறையினர்…

Read more

“என் மனைவியை என் கூட அனுப்பி வைங்க”.. மாமியாருடன் தகராறு செய்த மருமகன்… அடுத்து நடந்த சம்பவம்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை.!!!

சென்னை மதுரவாயல் பகுதியில் பிரியா (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்திகா (24) என்ற மகள் இருக்கிறார். இதில் கீர்த்திகாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஜெயசீலன் (32) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் ஜெயசீலன் அடிக்கடி குற்ற சம்பவங்களில்…

Read more

போடு செம….! மகளிர் கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டம்…. வெளியான சூப்பர் தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் தினமும் 3200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதில் சுமார் 1,500 மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுகிறது. சமீப காலமாக சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்த…

Read more

பெண் போலீஸ் செயின் பறிப்பு வழக்கு… பாலியல் வன்முறைக்கு உள்ளான உண்மை அம்பலம்… வாலிபரால் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். மேலும் நள்ளிரவு நேரங்களிலும் ரயில் பயணமே அவர்களுக்கு கை கொடுத்து வருகின்றது. இந்நிலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் பணி முடித்துவிட்டு பழவந்தாங்கலிலுள்ள தனது…

Read more

“ரூ.8000 பணம்”… வீட்டில் பிணமாக கிடந்த மகன்… அதிர்ச்சியில் உறைந்த மாற்றுத்திறனாளி தந்தை…. பகீர் பின்னணி.. !!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடியில் எம்.ஜி.ஆர் நகர் 9ஆவது தெருவில் வசித்து வருபவர் கிரி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு அஜித்குமார் (18) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கிரியும், அவரது மனைவியும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” தாய், தந்தை கண்முன்னே துடிதுடித்து இறந்த மகன்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் செந்தில்குமார்- கோவிந்தம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் புனிதவேல். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செந்தில்குமார் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மனைவி மற்றும் மகனுடன் சென்றுள்ளார். இந்த நிலையில் செந்தில்குமாரின் நிலத்தில்…

Read more

எவ்வளவு துணிச்சல்…! கோவில் கருவறையில் இருந்து… சிசிடிவி மூலம் அம்பலமான அதிர்ச்சி உண்மை.. போலீஸ் தீவிர விசாரணை..!!

சென்னை சவுகார்பேட்டையில்’ நியூ மந்திர் ஜெயின்’ கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக திலீப் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பூஜைக்காக கோவிலுக்கு அவர் சென்றபோது, கோவிலின் வெளிப்புற கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைப் பார்த்து…

Read more

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு… பேருந்து மூலமாகவே கிலோ கணக்கில் கடத்திய நபர்.. தட்டி தூக்கிய போலீஸ்…!!!

சென்னை ஆவடி காவல்துறையினருக்கு, ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி செங்குன்றம் அடுத்துள்ள நல்லூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த பேருந்தில் இருந்தவர்களிடம்…

Read more

சாப்பிட்டதற்கு காசு கேட்டது குத்தமா?…. ஹோட்டலின் உரிமையாளரை கத்தியால் குத்தி தாக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி…!!

சென்னை பூந்தமல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் இளவரசு(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது உணவகத்திற்கு வந்த 3 பேர் போதையில், உணவு சாப்பிட்டு உள்ளனர். இதையடுத்து இளவரசு சாப்பிட்டதற்கு பணம் கேட்டபோது, கொடுக்க…

Read more

திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும்… சென்னைக்கும் என்ன சம்பந்தம்?…. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…!!!

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவில் முதல் கந்தகோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ‘பாரத் இந்து முன்னணி’ அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த…

Read more

“உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கல்லூரி மாணவன்”..? எப்படி பணம் கிடைத்ததுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க… பகீர் தகவல்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கத்தில் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் விற்கப்படுவதாக வளசரவாக்க காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனால் வளசரவாக்கம் ஆர்.கே.நகர்  சாலையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்று முன்தினம் ஆர்.கே. நகர் சாலையில் சந்தேகப்படும்…

Read more

ரூ.1.50 கோடி… சொத்துக்காக 2 பெண்களை வாரிசுதாரர்களாக நடிக்க வைத்து… அரங்கேறிய பலே மோசடி…!!!

மீஞ்சூர் அருகே வல்லூர் லட்சுமி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோடீஸ்வரி (64). இவருக்கு பொன்னேரி அருகே உள்ள விச்சூர் கிராமத்தில் 3600 சதுர அடி காலி மனை உள்ளது. இதனை செல்வநாதன் என்பவரிடமிருந்து கடந்த 1985 ஆம் ஆண்டு…

Read more

“திடீரென சரிந்து விழுந்த வீட்டின் இரும்பு கேட்”… துடிதுடித்து பலியான 7 வயது சிறுமி… தந்தை கண்முன்னே அரங்கேறிய அதிர்ச்சி…!!

சென்னை நங்கநல்லூர் பகுதியில் எம்எம்டிசி காலனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அதே பகுதியில் ஒரு கடை வைத்து நடத்தி வரும் சம்பத் என்பவர் வசித்து வருகிறார்.‌ இவருக்கு ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் ஐஸ்வர்யா என்ற…

Read more

“என் கூட வா”..! “இளம்பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த வாலிபர்”… பட்டப்பகலில் தொடர்ந்து அரங்கேறிய கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தினசரி வீடுகளுக்கு சென்று வேலை பார்ப்பார். அப்படி வேலைக்கு செல்லும் போதெல்லாம் ஒரு வாலிபர் தொடர்ந்து இளம் பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை…

Read more

குப்பை கொட்ட சென்ற பெண்… பின்னால் வந்து வாலிபர் செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் 35 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் கண்ணா என்பவர் அடிக்கடி அந்த பெண்ணை பின் தொடர்ந்து…

Read more

என்ன சார் இது…? தட்டி கேட்ட பயணி… அடித்து உதைத்து அடாவடி செய்த போக்குவரத்து ஊழியர்கள்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் சரவண குருநாதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிண்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சரவண குருநாதன் தினமும் கிண்டியில் இருந்து பேருந்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து…

Read more

அடப்பாவி…! சில்லறை பிரச்சனைக்காக இப்படியா…? அரசு பேருந்தையே ஆட்டைய போட்ட வாலிபர்… சென்னையில் பரபரப்பு…!!?

சென்னை நீலாங்கரையில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு மாநகர பேருந்து லாரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இது தொடர்பாக லாரி ஓட்டுனர் அங்கே ரோந்து பணியில்…

Read more

கத்தி கூச்சலிட்ட சகோதரிகள்…. ஆடைகளை கழற்றி அத்துமீறிய நண்பர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனையில்  36 வயது பெண்மணி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே உள்ள தெருவில் அந்த பெண் தனது தங்கையுடன் நடந்து செல்லும் போது அப்பகுதியைச் சேர்ந்த ஷேக்…

Read more

நெருங்கி வந்த 22 வயது இளம்பெண்…. வீட்டு வாசலில் நின்ற தாத்தாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் செந்தில் நகரில் பாலசுந்தரம்(75) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த ஏழாம் தேதி பாலசுந்தரம் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது பர்தா அணிந்திருந்த ஒரு பெண் பாலசுந்தரம் கழுத்தில் அணிந்திருந்த மூன்று…

Read more

மக்களே உஷார்…! ரூ.1.50 கோடி பணத்தை வாரி சுருட்டி சொகுசாக வாழ்ந்த இருவர்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி வீரத்தம்மன் கோவில் தெருவில் ஆட்டோ டிரைவரான அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜல்லடியன்பேட்டை சுப்பிரமணி நகரை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் இணைந்து கடந்த 1 ஆண்டுக்கு மேலாக பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டை ஆகிய பகுதிகளில் மாதாந்திர…

Read more

தனிமையில் அழைத்து சென்ற நண்பர்கள்…. வாலிபருக்கு நடந்த கொடுரம்…. அதிர வைக்கும் பின்னணி….!!

சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் சிவசக்தி நகரில் சரித்திர பதிவேடு ரவுடியான ஜீவா(29) என்பவர் வசித்து வந்தார். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜீவாவின் நண்பர்களான வாழ்வரசன் மற்றும் ரகு ஆகியோர் அவரது…

Read more

FLASH: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. களத்தில் இறங்கிய போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். காலையிலும் மாலையிலும் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் என ஏராளமானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு…

Read more

“ஐயோ.. இப்படியா நடக்கணும்…” விபத்தில் சிக்கிய காதலி…. காப்பாற்ற முயன்ற காதலரும் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர் ரயில் நிலையத்திற்கும் பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கும் இடையே தலை,கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயங்களுடன் ஒரு ஆணும் பெண்ணும் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின்…

Read more

“10 பேர்”.. ரூ.75,00,000… மொத்தமும் போச்சே..! பதறிய மக்கள்… பரபரப்பு புகார்.. 2 பேர் கைது..‌‌

சென்னையை அடுத்துள்ள பள்ளிக்கரணை பகுதியில் மகாலட்சுமி(35) என்பவர் வசித்து வருகிறார். அதேபோன்று வீராத்தம்மன் கோயில் தெருவில் அசோக் குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநர். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிக்கரணை மற்றும் ஜல்லடியான்பேட்டை பகுதியில்…

Read more

“சார்… இப்படி பண்ணிட்டாரு…” மாணவரின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை…. ஷாக்கான பெற்றோர்…. தமிழ் ஆசிரியரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெற்றோர் தனது மகனிடம் விசாரித்தனர். அப்போது தமிழாசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவன் கூறியுள்ளான். இதனை…

Read more

நள்ளிரவில் புளியந்தோப்பில்… பிரியாணி வாங்கி கொடுத்த நண்பர்…. திடீரென கேட்ட அலறல் சத்தம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் மேட்டு தெருவில் ஹமீதுல்லா என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஹமீதுல்லா தனது நண்பரான அக்பர் அலி என்பவருடன் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அக்பர் அலியின் தாய் குறித்து ஹமீதுல்லா தவறாக பேசியதாக…

Read more

“சைக்கிளை திருடி ரூ.1000-க்கு பைக்குக்கு பெட்ரோல் போட்ட கள்ளக்காதல் ஜோடி”… கணவன் மனைவி போல் நாடகமாடி பட்ட பகலில் பலே மோசடி..!!

சென்னை முகப்பேர் சாலையில் கடந்த 8-ம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் மற்றும் பைக்குகள் திருடப்பட்டு உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதோடு அப்பகுதியில்…

Read more

“கேஸ் சிலிண்டர் மாற்றிய பெண்”… பூஜை அறையில் எரிந்த விளக்கு… வீடு முழுவதும் மளமளவென பற்றிய தீ.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்‌ பலி…!!!

சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியில் வீரக்குமார் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி (57) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வீட்டு வேலைக்கு செல்வார். கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் கேஸ் சிலிண்டர் முடிந்ததால்…

Read more

டாக்டர் எங்கே…? அரசு மருத்துவமனையில் டென்ஷனாகி சண்டை போட்ட நடிகர் கஞ்சா கருப்பு… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நடிகர் கஞ்சா கருப்பு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த…

Read more

கோவிலில் எளிமையாக நடந்த திருமணம்… “டாக்டரை கரம் பிடித்த செங்கல்பட்டு கலெக்டர்”… நேரில் சென்று வாழ்த்திய திமுக அமைச்சர்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தின் கலெக்டராக இருப்பவர் அருண்ராஜ். இவருடைய தந்தை ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சமுத்திரபாண்டியன். இவருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய உறவினரின் மகள் டாக்டர் கவுசிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றது.…

Read more

“கிரிக்கெட் போட்டியை உற்சாகமாக பார்த்த ஊழியர்”… வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடியதால் மரணம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு 25 வயது ஆகும் நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 3 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பணிபுரிந்து வரும் நிறுவனங்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது.…

Read more

பெட்ரோல் ஊற்றி தந்தையை மிரட்டிய மகன்…. நொடியில் உடல் கருகி பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜீவா(19) அடிக்கடி பைக் வாங்கி தருமாறு தனது தந்தையிடம் அடம்பிடித்துள்ளார். நேற்று முன்தினம் ஜீவா முருகன் வேலை செய்யும் இடத்திற்கு சென்று மிரட்ட நினைத்தார். இந்த நிலையில்…

Read more

வண்டி வாங்கி தர மறுத்த தந்தை… பெத்த அப்பா கண்முன்னே துடிதுடித்து போன உயிர்… பெரும் சோகம்….!!

சென்னை மதுரவாயிலில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா (19) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜீவா நீண்ட நாட்களாக தனது தந்தையிடம் பைக் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு முருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் முருகன் வேலை…

Read more

“அந்த” போட்டோ… வீடியோ காலில் அழைத்த ஜூனியர்…. ஷாக்கான இளம்பெண்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பகுதியில் 26 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு தனியார் கல்லூரியில் படித்தபோது இளம் பெண்ணுக்கு அதே கல்லூரியில் படித்த ஜூனியரான தினேஷ் என்பவர் முகநூல் மூலம் அறிமுகமானார். இருவரும் முகநூலிலேயே பேசி…

Read more

சென்னையில் பயங்கரம்..! தூங்கிக் கொண்டிருந்த மேலாளர் சுத்தியலால் அடித்துக் கொலை… வேலைக்கு வராததை கண்டித்ததால் அரங்கேறிய கொடூரம்…!!!

சென்னை மணலி புதுநகர் அருகே வெள்ளி வாயல் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான கண்டெய்னர்கள் நிறுத்தும் இடம் இருக்கிறது. இங்கு சாய் பிரசாத் (54) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். அதன் பிறகு இங்கு முகிலன்…

Read more

தமிழகத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி இங்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் நினைவு தினம். இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்த நிலையில் தற்போது…

Read more

தனிமையில் பலமுறை உல்லாசம்….. காதலனை நம்பி சென்ற பெண்ணுக்கு ஷாக்….. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் தீபக்குமார் என்பவரும் இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தீபக்…

Read more

புதுமண பெண்ணின் தாலி செயின் பறிமுதல்…. சுங்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க… உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2023ம் ஆண்டு ஜெயகாந்த் என்பவர் இலங்கையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பெண்ணின் நாட்டில் இருந்து சென்னைக்கு வரும்போது விமான நிலையத்தில் பெண்ணின் தாலி, வளையல்கள் அதிக எடை இருப்பதாக சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஜெயகாந்த்…

Read more

“கழிவுநீர் அடைப்பை சரி செய்த தூய்மை பணியாளர்”… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு மரணம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள சூளைப்பள்ளம் பகுதியில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது பணியில் இருந்த பட்டாபிராமன் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது இதனால் அவர் சம்பவ இடத்திலேயே…

Read more

“அவளை அனுப்பி வை…” வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணை குத்தி கொன்ற மருமகன்….. அதிர வைக்கும் பின்னணி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் அய்யா பிள்ளை தோட்டத்தில் தனலட்சுமி என்பவர் வசித்து வந்தார். தனலட்சுமியின் சகோதரி மகள் தமிழ்ச்செல்வி அதே தெருவில் வசித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்செல்வியும் காளிமுத்து என்பவரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாகி காதலித்து வந்தனர்.…

Read more

தாய், தந்தையின் திருமண நாள் கொண்டாட்டம்…. மனைவிக்கு வீடியோ கால் செய்த வாலிபர்…. பின் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காடு மலையம்பாக்கத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கார் ஓட்டுனராக வேலை பார்க்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு சதீஷ்குமாருக்கு பாக்கியலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு நான்கு…

Read more

“போலீஸ் SI-ஐ அடித்தே கொன்ற மகன்”… “சரமாரியாக தாக்கியதில் தாடை உடைந்து பலத்த காயம்”… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் விஜயபாஸ்கர்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை விமான நிலையத்தில் SPCID பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயபாஸ்கர் வீட்டிற்கு வராமல் தனது தாய் வீட்டில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் கடந்த…

Read more

“கத்தி முனையில் ஓடும் ஆட்டோவில்”.. பட்டப் பகலில் 18 வயது பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!!

சென்னையில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 18 வயதான பெண் ஒருவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் சென்னை மாதவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வவதற்காக சேலத்திலிருந்து…

Read more

சென்னையில் பரபரப்பு..! பட்டப்பகலில் சாலையில் கிடந்த AK 47 துப்பாக்கி… அதுவும் 30 குண்டுகளுடன்… போலீஸ் தீவிர விசாரணை..!!

தலைநகர் சென்னை காலை முதல் இரவு வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அந்த வகையில் ராமாபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுதி. இந்த பரபரப்பான சாலையில ஏகே 47 துப்பாக்கி கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மியாட் மருத்துவமனையின் அருகே இந்த…

Read more

Breaking: சென்னை மெரினா பார்க்கிங்…. சுங்கச்சாவடி முறையில் வசூல்…!!!

சென்னை மெரினா கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்க்கான கட்டண வசூலை நவீனமாக்கி சுங்கச்சாவடி முறைக்கு மாற்ற மாநகராட்சி முடிவு. நவீன சென்சார்கள் மூலம் எங்கெல்லாம் வாகனம் நிறுத்த இடங்கள் காலியாக உள்ளது என்பதனை தெரிந்து கொள்ள முடியும். FASTag வழியாகவும் கட்டணம் செலுத்தலாம்…

Read more

Breaking: சென்னையில் கடும் பனிமூட்டம்… 148 பயணிகளுடன் வானில் வட்டமடிக்கும் விமானம்… பயணிகள் பெரும் அவதி…!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் அதிக அளவில் பனிமூட்டம் நிகழ்கிறது. காலை 8 மணி தாண்டியும் பனிமூட்டம் விலகவில்லை. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக சோளிங்கநல்லூர், பெரும்பாக்கம்,…

Read more

நான் எந்த கட்சியிலும் இல்லை… எனது குடும்பத்தினர் தான் அதிமுகவினர்… ஈசிஅர் வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்துரு பேசிய வீடியோ…!!!

சென்னை ஈசிஆரில் நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை துரத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை துரத்தி வந்த காரில் 4 இளைஞர்கள் இருந்துள்ளனர். இவர்கள் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி அதில் இருந்து ஒரு இளைஞர் ஓடி வந்து…

Read more

வழி தவறி வந்ததால் உதவி கேட்ட 13 வயது சிறுமி….. போலீஸ் பூத்தில் இருந்து வந்த அலறல் சத்தம்…. காவலர் கைது…. அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டினம் பக்கத்தில் போலீஸ் பூத்தில் வைத்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  13 வயது சிறுமி வழி தவறி வந்ததால் காவலரிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது மயிலாப்பூர் போக்குவரத்து…

Read more

“நள்ளிரவில் வீட்டிலிருந்து வந்த புகை” ஏ.சி வெடித்து விபத்தா…? கல்லூரி பேராசிரியருக்கு நடந்தது என்ன…? போலீஸ் தீவிர விசாரணை…!!

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியரான தனலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

Other Story