“மகளுக்கு கல்யாணம் பண்ணனும்…” நள்ளிரவில் மனைவியை தீர்த்து கட்டிய கணவர்… போதை தெளிந்து போலீஸிடம் கதறி அழுத சோகம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பல்ஜிபாளையம் அப்பாராஜி தெருவில் மகாராஜா(58)- சௌந்தரவள்ளி(51) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இரண்டு மகள்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. மூன்றாவது மகளுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.…
Read more