இன்று ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றம்… அதிரடி காட்டிய சென்னை மாநகராட்சி….!!!
சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் அருகில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சென்னை மாநகராட்சி அகற்றியது. இன்று ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானபூமிகள், மேம்பாலங்கள்,…
Read more