இன்று ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றம்… அதிரடி காட்டிய சென்னை மாநகராட்சி….!!!

சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் அருகில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சென்னை மாநகராட்சி அகற்றியது. இன்று ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானபூமிகள், மேம்பாலங்கள்,…

Read more

2 கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்… கல்வீசி தாக்குதல்… 5 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது…!!!

சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே நேற்று கொரட்டூர் ரயில் நிலையத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் ஒருவரை ஒருவர் ஜல்லி கற்களால் தாக்கி கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்…

Read more

என்ன நடக்குது அங்க…? சீருடையில் செங்கல் சுமக்கும் மாணவர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டம் கொசவன்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மாணவர்களை அழைத்து கட்டுமான பணிக்கான செங்கற்களை சுமக்க…

Read more

பெற்றோர்களே உஷார்…!! “4-வது மாடியில் துணிகளை காய போட்ட தாய்”…படிக்கட்டின் கம்பி வழியே கீழே விழுந்து உயிரிழந்த 2 வயது குழந்தை…!!

தாம்பரம் அருகே மணிமங்கலம் என்னும் பகுதியில் பாலகுமாரன் -வித்தியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆருத்ரா என்ற ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில்…

Read more

போடு செம….! 96 வயதிலும் பரதநாட்டியம் ஆடி அசத்திய மூதாட்டி…. வியந்து பார்த்த மக்கள்….!!

இன்றைய தலைமுறையினர் கலைகளை மறந்து செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். ஆனால் அன்றைய காலகட்டத்தில் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். சிலர் வயதை பொருட்படுத்தாமல் தனக்கு பிடித்த துறைகளில் சாதித்து வருகின்றனர். திறமைக்கு வயது தடை இல்லை என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.…

Read more

வீட்டிற்கு சென்ற நண்பர்…. “மனைவி கூட பேசுவியா…?” வாலிபரை கொன்று உடலை மூட்டை கட்டி வீசிய கணவர்…. பகீர் பின்னணி….!!

சென்னை கொருக்குப்பேட்டை பிபிசியில் சுற்றுச்சூழல் அருகே ரத்தக்கரையுடன் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அந்த சாக்கு முட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் அந்த மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது கை,…

Read more

“காசு… பணம்… துட்டு…” ஏமாற்றி ரூ.40 லட்சத்தை சுருட்டிய ஆட்டோ டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் தியாகராய நகர் ஆர்.கே புரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தனது ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டும் கிருஷ்ண குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணகுமார் தான் ஏலம்…

Read more

“இரவு நேரம்…” பின்னால் இருந்து வந்த கை…. அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த பொதுமக்கள்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் கீழ்பாக்கம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த பெண் அக்காள் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பராக்கா சாலையில் நடந்து சென்ற போது…

Read more

“சாலையில் நடந்து சென்ற 40 வயது பெண்”… பட்ட பகலில் 19 வயது வாலிபர் செஞ்ச அசிங்கம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பரக்காசாலையில் 40 வயது பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 19 வயது இளைஞர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள்…

Read more

மீன் பிடிக்க வீசிய வலையில் தெரிந்த “உருவம்”…. ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் போரூர் ஏரியில் மீன் பிடிக்க வீசியவளையில் ஆண் சடலம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் மீனவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவம் இடத்திற்கு…

Read more

ரன்வேயில் உரசிய விமானம்… திடீரென பறந்த தீப்பொறி… 192 பயணிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய சம்பவம்… சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி…!!!

சென்னை விமான நிலையத்திற்கு மும்பையில் இருந்து 192 பயணிகளுடன் இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானம் நேற்று பகலில் ஏர்போர்ட்டில் தரை இறங்கிய போது திடீரென விமானத்தின் வால் பகுதி தரையில் உரசி தீப்பொறி பறந்தது. உடனே சுதாகரித்துக் கொண்ட விமானி…

Read more

உயிரிழந்த தெரு நாய்க்கு பேனர் அடித்து… மக்களுக்கு கறி விருந்து வழங்கிய நபர்கள்….!!

சென்னை திருவெற்றியூரில் 400 தெரு நாய்களுக்கு உணவு அளித்துவரும் நபர்கள், தெருநாய் உயிரிழப்புக்கு பேனர் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். தெரு நாய்கள், பூனைகளுக்கு கறி விருந்து வைத்ததுடன், மக்களுக்கும் அன்னதானம் வழங்கினர். பல ஆண்டுகளுக்கு முன்பு சிசிடிவி, வாட்ச்மேன் எல்லாம் கிடையாது.…

Read more

தர மாட்டீங்களா…? அலுவலக வாசலில் தீக்குளித்த பெண்…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டம் ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்தவர் சுமதி(38). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் பால்ராஜை பிரிந்து வாழ்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகளும் இருக்கின்றனர். சுமதி தினமும் கூலி வேலைக்கு…

Read more

மக்களே…! நாளை ரயில் சேவை ரத்து… 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல்…

Read more

“10 வருஷமா தனியா போராடி பிள்ளைகளை வளர்த்த பெண்”.. அலுவலகத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டையில் தனியார் நிறுவனம் ஒன்று நடைபெற்று வருகிறது. அங்கு தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக பெண் ஒருவர் நீண்ட காலமாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தனியார் நிறுவனம் அந்தப் பெண்ணை வேலையை விட்டு நீக்கியதால் மன…

Read more

“அண்ணா… நான் அப்பாவை…” தாயுடன் வந்த வாலிபர் சொன்னதை கேட்டு ஷாக்கான ஆட்டோ டிரைவர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டம் நங்கநல்லூர் தில்லை கங்கா நகரை சேர்ந்தவர் முரளிதரன்(65). இவர் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ரோகிணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரசன்னா வெங்கடேசன்(30), ஆதித்ய நாராயணன்(28) என்ற மகன்கள் உள்ளனர். ஆதித்ய…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி.. கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..‌. 3 பேர் படுகாயம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் நடந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கல்லூரி மாணவர்கள் சிலர் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று…

Read more

காலாவதியான கூல்ட்ரிங்ஸ்….அதிரடி ஆய்வில் இறங்கிய உணவு பாதுகாப்பு துறை… ஒரு வருட லைசென்ஸ் ரத்து….!!

சென்னை எழும்பூரில் ஆல்பர்ட் திரையரங்கம் அமைந்துள்ளது. இங்கு நித்யா என்பவர் தனது உறவினர்கள் மற்றும் குழந்தைகளுடன் நேற்று படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தியேட்டரின் கேண்டினில் இருந்து அவர் குளிர்பானம் வாங்கினார். ஆனால் அதிலிருந்து ஏதோ ஒரு வாசனை வந்ததால் அதனை…

Read more

பணம் பறிக்க புது ட்ரிக்… ஒரு லட்சத்துக்கும் மேல் ஏமாந்த பெண்…..நடந்தது என்ன….?

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் கைது என்ற பெயரில் தொடர்ந்து மோசடி நடந்து வரும் நிலையில் அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. டிஜிட்டல் கைது என்பது தற்போது மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் வாயிலாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் சிபிஐ அல்லது…

Read more

“ஆளில்லா நேரம்”…‌ ஜூசில் மயக்க மருந்து… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. துடித்த பெற்றோர்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

சென்னை மாவட்டம் கிண்டி என்ற பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அரவிந்த் என்று நபர் அங்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்திருக்கிறார்.…

Read more

“இரும்பு ராடால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்”.. மாமாவுக்கு வீடியோ அனுப்பிய கொடூரம்… விசாரணையில் பகீர்..!!

சென்னை ஏழுகிணறு என்ற பகுதியில் ஜெகதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு ரோஹித் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திடீரென ரோஹித் தன்னுடைய தந்தை ஜெகதீஷை இரும்பு ராடால் அடித்து…

Read more

“ஆளில்லாத நேரத்தில்”… CRPF வீரர் வீட்டில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்… 30 சவரன் தங்க நகைகள் மாயம்… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்தூர் மாவட்டத்தில் CRPF வீரராக  பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்ற நிலையில் இன்று காலை வீட்டிற்கு…

Read more

அதிர்ச்சி….! விடுதியில் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வினி படூரில் இருக்கும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் அஸ்வினி தான் தங்கியிருந்த விடுதியில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் வார்டனுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

மக்களே உஷார்…!குளிர்பானத்தில் துர்நாற்றம்…. தியேட்டர் கேண்டீன் உரிமைத்தை ரத்து செய்த அதிகாரிகள்….!!

சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் சுகாதாரமற்ற கெட்டுப்போன குளிர்பானங்களை விற்பனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குளிர்பானம் காலாவதியாகி இருப்பதை குற்றம் சாட்டி கேண்டீன் நிர்வாகத்தினருடன் திவ்யா என்பவர் வாசுவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் போலீசாரும் சம்பவ…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” கதறி அழுத 12 வயது சிறுமி…. ஷாக்கான பொற்றோர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளியில் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். இவரது பக்கத்து வீட்டில் ஓய்வு பெற்ற அரசு நடத்துனரான கண்ணன்(68) என்பவர்…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற தம்பதி… மரம் முறிந்து விழுந்து துடிதுடித்து இறந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுதர்சன். இவரது மனைவி புனிதா. இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் லால்குடியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஸ்ரீரங்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த…

Read more

கொடூரம்…! பேட்மிண்டன் பயிற்சியாளரை துடிதுடிக்க கொன்ற கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டம் அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனி சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் தினேஷ் பாபு பேட்மிண்டன் பயிற்சியாளராகவும், கட்டிட காண்ட்ராக்டராகவும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை 4 மணிக்கு தினேஷ் பாபு தனது வீட்டில் இருந்து பேட்மிண்டன் பயிற்சி மையத்திற்கு…

Read more

கணவருக்கு பாலில் தூக்க மருந்து கலந்து கொடுத்து…. மகள்களை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்…. பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் திருவொற்றியூரில் திருமணமான 38 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் 23 வயதான ஆட்டோ ஓட்டுனர் முகமது ரபீக் என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருக்கமாக…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்…! “டீ ரூ.10, காபி ரூ.20, தண்ணீர் பாட்டில் ரூ.10″… சென்னை ஏர்போர்ட்டுக்கும் வந்தாச்சு.. இனி அந்தக் கவலை இருக்காது…!!

சென்னை விமான நிலையத்தில் “உடான் யாத்ரீ கஃபே” என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது, இதில் உணவுப் பொருட்கள் மிக குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. விமான நிலைய உணவுகளின் விலைகள் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, பயணிகள் அனைவரும் மலிவான உணவுகளைப் பெற வேண்டும்…

Read more

FLASH: 5 மாடி கட்டிடத்தில் திடீர் அதிர்வு….? ஒரே இடத்தில் குவிந்த மக்கள்…. கடும் போக்குவரத்து நெரிசல்….!!

சென்னை மாவட்டம் அண்ணா சாலையில் 5 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டடம் அதிர்ந்ததாக கூறி அங்கிருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். அதிர்வு காரணமாக பொதுமக்கள் சாலையில் ஒரே நேரத்தில் கூடியதால் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து…

Read more

மெசேஜ் அனுப்பிய கணவர்…. மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டம் பெருங்குளத்தூர் கிருஷ்ணா சாலை சேர்ந்தவர் வெங்கடேஷ்(40). மனைவி கிருத்திகா(40). இருவரும் மின் பொறியாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிருத்திகா கடந்த நான்கு ஆண்டுகளாக கணவரை பிரிந்து அதே…

Read more

5-ஆம் தேதிக்குள் வாடகை செலுத்தாவிட்டால் அபராதம்…. சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!

சென்னை வணிக வளாக கடைகளுக்கான மாத வாடகை 5-ஆம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் 12 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீதம் வாடகை உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது வாடகையை ஐந்து…

Read more

‘அம்மா… அந்த தாத்தா என்னை…” தாயிடம் கதறி அழுத 7 வயது சிறுமி…. பூசாரியை தட்டி தூக்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு பகுதியில் 7 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வந்தார். அந்த சிறுமியின் தாய் புரசைவாக்கம் பகுதியில் இருக்கும் நகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி இளம்பெண் தனது மகளை தாய் வீட்டில்…

Read more

வீட்டுக்குள் புகுந்து வாலிபரை அடித்து உதைத்த நபர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் அயனாவரம் வசந்தா கார்டனைச் சேர்ந்தவர் இனியவன். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இனியவன் மோட்டார் சைக்கிளில் அயனாவரம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் லிப்ட் கேட்டுள்ளார். ஆனால் இனியவன் லிப்ட் தர…

Read more

“ஆன்லைன் டெலிவரி”… குளித்துக் கொண்டிருந்த பெண்… ரசித்துப் பார்த்து வீடியோ எடுத்த ஊழியர்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

சென்னை வேளச்சேரி பகுதியில் சதீஷ்குமார் (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பைக்கில் கஸ்டமர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று…

Read more

“அதை” பார்த்து ஷாக்கான பெண்…. தலைதெறிக்க ஓடிய டெலிவரி ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்துள்ளார். இந்த நிலையில் அந்த பொருளை டெலிவரி செய்ய வந்த ஊழியரான சதீஷ்குமார் என்பவர் அந்த பெண் வீட்டில் குளித்துக் கொண்டிருப்பதை நோட்டமிட்டுள்ளார். இதனையடுத்து தனது செல்போனில்…

Read more

பெரும் சோகம்…! துக்க வீட்டிற்கு சென்ற மகன் சடலமாக மீட்பு… நடந்தது என்ன…? கதறும் பெற்றோர்…!!

சென்னை மாவட்டம் மூட்டைக்காரன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் தாமோதரன்(24) திருப்போரூர் காயார் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் பாட்டி உயிரிழந்ததால் தாமோதரன் மோட்டார் சைக்கிளில் துக்க வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று…

Read more

ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா?.. ஓடும் ரயிலில் காவலரால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை துணை நடிகை… பரபரப்பு பேட்டி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் வசித்து வரும் பெண் ஒருவரின் கைப்பையை ரயிலில்  திருட முயன்றதாக காவல்துறை அதிகாரி வசந்தகுமார் கைது செய்யப்பட்டார். பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஒரு சின்னத்திரை துணை நடிகை என்பது…

Read more

“அவரை மாந்திரீகம் செய்து கொல்லுங்க”… G Pay மூலம் மந்திரவாதிக்கு ரூ‌.21 லட்சம் அனுப்பிய நபர்… 2 பேர் கைது… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையில் ரகு என்பவர் வசித்து வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது மாந்திரீக தொழில் செய்து வருகிறார். இவர் தனியாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதில் மாந்திரீகம் குறித்து பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அதன் பிறகு வீடியோவை பார்த்து…

Read more

“ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா”..? ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… ரூ‌.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தார். இவர் பெங்களூரு- சென்னை காவிரி எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்தார். இந்த நிலையில் ரயில் இன்று காலை அம்பத்துரை கடந்து…

Read more

இரவில் திடீரென வந்த நபர்…. தோழியுடன் நடந்து சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை… போலீஸ் விசாரணை…!!

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி பகுதி நேரமாக தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 20-ஆம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது தோழியுடன் வடபழனி வெள்ளாளர் தெருவில் நடந்து சென்றார். அப்போது மது…

Read more

“என் குடும்பத்தை நீதான்…” கர்ப்பிணியை தவிக்க விட்டு போலீஸ்காரர் செய்த காரியம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் அருண் என்பவர் வசித்து வந்தார். இவர் பூக்கடை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்க்கிறார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அருணுக்கு அஸ்விதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அஸ்விதா கர்ப்பமாக உள்ளார்.…

Read more

அதிகாலை 3 மணி… தேர்வுக்கு படிக்க மகனை எழுப்பிய பெற்றோர்…. மாணவரின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் முகப்பேர் கிழக்கு பகுதியில் ஆண்டனி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஆண்டனி 12-ஆம் வகுப்பு பொது தேர்வை எழுதி தோல்வி அடைந்தார். இதனால் ஆண்டனியின் பெற்றோர் தற்போது நடைபெற உள்ள மறு தேர்வில் அதிக மதிப்பெண் பெற…

Read more

“EXAM”… மறுபடியும் 12-ம் வகுப்பில் Fail ஆகிட்டா…? பயத்தில் 14-வது மாடியிலிருந்து குதித்த மாணவன்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னையில் உள்ள முகப்பேர் கிழக்கு பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிக்கோல் ஆண்டனி என்ற 19 வயது மகன் இருந்துள்ளார். இவர் கடந்த வருடம் நடந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் அவருடைய பெற்றோர் மிகுந்த வருத்தமடைந்தனர்.…

Read more

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் 5-வது மாடியிலிருந்து கீழே குதித்து நோயாளி தற்கொலை… சென்னையில் அதிர்ச்சி…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் குமார் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பானுமதி (45) என்ற மனைவி இருக்கிறார். இதில் குமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வலது கழுத்து பகுதியில்…

Read more

“ப்ளீஸ் என்னை விட்ருங்க…” தாமதமாக உணவு கொடுத்த மனைவியை துடிக்க துடிக்க கொன்ற கணவர்…. பகீர் சம்பவம்…!!

சென்னை மாவட்டம் திருமுல்லைவாயில் கமலம் நகர் மூன்றாவது தெருவில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாற்றுத்திறனாளி. இவரது மனைவி தனலட்சுமி பிரிட்டானியா நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில் விநாயகம் தனது மனைவியிடம் இரவு உணவு…

Read more

“சாப்பாடு கேட்ட கணவன்”.. தாமதமாக கொடுத்த மனைவி… ரத்த வெள்ளத்தில் தாயின் நிலையை பார்த்து கதறிய மகன்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் விநாயகம் என்ற 72 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு தனலட்சுமி (60) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் விநாயகம் சம்பவ நாளில் இரவு தன்னுடைய மனைவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது…

Read more

நள்ளிரவில் கேட்ட சத்தம்…. பதறியடித்து எழுந்த லேப் டெக்னீசியன்கள்…. அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை சுப்பிரமணிய முதலி தெருவில் ஏழு லேப் டெக்னீசியன்கள்  வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக தங்கியுள்ளனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வழக்கம் போல இரண்டு பேர் வேலைக்கு சென்று…

Read more

ATM-ல் பணம் எடுக்கத் தெரியாமல் தவித்த முதியவர்… “உதவுவது போல் நடித்து ரூ‌.48,000-ஐ சுருட்டிய வாலிபர்”… நூதன முறையில் பலே மோசடி..!!!

சென்னை புளியந்தோப்பில் உள்ள ஏடிஎம் மையத்தில் முதியவர் ஒருவருக்கு உதவுவதுபோல் நடித்து, அவரது ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை (PIN) தெரிந்து கொண்டு, ரூ.48,000 பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 73 வயதான ராமச்சந்திரன், புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பொதுத்துறை…

Read more

அளவுக்கு அதிகமான மருந்து…. 2 வயது குழந்தையின் கல்லீரல், குடல் பாதிப்பு…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் சேகர்-ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரண்டாவது மகள் லக்ஷனாவுடன் ஜெயலட்சுமி தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி லக்ஷனாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால்…

Read more

Other Story