அடக்கடவுளே…! உதவச் சென்று உயிரை பறிகொடுத்த பரிதாபம்…. பெரும் சோகம்…!!

தாம்பரத்தில் கால் டாக்ஸி டிரைவர் சிவராமன் (27) என்பவர் போதையில் சாலையில் படுத்துக் கிடந்தார். அந்த வழியாக வந்த 2 பெண்கள் அவரிடம் இருந்த தங்க நகைகளை கழற்றி ஓய்வு பெற்ற காவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற அவர்…

Read more

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்… பாஜக பிரமுகருக்கு போலீஸ் சம்மன்…!!!

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை நோக்கி கடந்த 6-ம் தேதி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட…

Read more

BREAKING: தங்கம் விலை கிடுகிடு உயர்வு….. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்று (ஏப்ரல் 14) விலை கிடு கிடு உயர்வை சந்தித்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ள நிலையில் சவரன் ரூ.54,840க்கு விற்பனையாகிறது, கிராம் ரூ.6,855க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலை தொடங்கி ஏராளமான…

Read more

இன்று (14.04.2024) 30-வது நாளாக மாற்றமில்லை… பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் இதோ…!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின்  விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம்…

Read more

நாடாளுமன்ற தேர்தல்…! சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பொது தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதற்காக ஏப்ரல் 19-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த…

Read more

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை…. மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 640 ரூபாய் வரை உயர்ந்து ரூ.54,440-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.6,805-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 200 ரூபாய்…

Read more

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பா?… அதிர்ச்சி தகவல்…!!!

பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. இதே நிலை நமக்கு ஏற்படுமா என்ற அச்சம் சென்னை வாசிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில் 57 சதவீதம் மட்டுமே நீர் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கோடைகாலம்…

Read more

நீருக்கு அடியில்…. 60 அடி ஆழத்தில்…. வித்தியாசமான தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்…!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று சென்னை நீலாங்கரையில் 6 ஸ்கூபா டைவர்ஸ் ஆழ் கடலில் இறங்கி, 60 அடி ஆழம் சென்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு…

Read more

மின்சார ரயில் சேவை இயங்கும் நேரம் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

சென்னையில் தினம் தோறும் ஏராளமானவர் மின்சார ரயில்களில் பயணிக்கின்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 11ஆம் தேதி இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பயணிகளின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மின்சார ரயில்கள் இன்று இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி…

Read more

மார்க்கெட் நிலவரம் : “சரிவை கண்ட காய்கறி விலை” உங்களுக்கான விலைப்பட்டியல் இதோ…!!

 கோயம்பேடு சந்தையில் சில முக்கிய காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. பீன்ஸ் கிலோவுக்கு ரூ.60ல் இருந்து ரூ.50 ஆகவும், பாகற்காய் ரூ.20ல் இருந்து ரூ.15 ஆகவும் சரிந்துள்ளது. சந்தையில் மலிவு விலையில் பல்வேறு காய்கறிகள் விற்பனையாகி வருகின்றனர். அதன்படி, தக்காளி கிலோ 23…

Read more

ரயில் மோதி 4 பேர் மரணம்…. சென்னையில் சோகம்…!!!

சென்னை, பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பொன்னேரி அடுத்த தச்சூரில் தங்கி புதிய கட்டடத்தில் பெயிண்டிங் பணி செய்து வந்தனர்.…

Read more

மே 26 பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்… சூப்பர் அறிவிப்பு..!!!

வருகின்ற மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியை காண வரும் பார்வையாளர்கள் தங்களது ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். போட்டி முடிந்த பின்னர் அண்ணா சதுக்கம், சென்னை பல்கலை,…

Read more

திமுக, அதிமுக மோதலால் பாதிக்கப்பட்ட பாஜக வேட்பாளர்… பரபரப்பு….!!

திமுக மற்றும் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் வேட்பு மனு தாக்கல் செய்ய காத்திருக்க வேண்டி இருந்ததாக வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், காவல்துறையினர் வழிமுறைகளைப் பின்பற்றி வேட்பாளர்களை அனுப்பாமல் அதிமுக மற்றும்…

Read more

BREAKING: சென்னையில் மூட்டை மூட்டையாக சிக்கியது… பரபரப்பு..!!!

சென்னையில் லாரியில் மூட்டை மூட்டையாக கொண்டுவரப்பட்ட பாஜக கொடி மற்றும் தொப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வில்லிவாக்கத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள்…

Read more

நோன்பு கஞ்சியுடன் பல் செட்டையும் விழுங்கிய பாட்டி.. ஷாக்கிங் நியூஸ்…!!

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த 93 வயதான மூதாட்டி ரஷ்யா பேகம் என்பவர் கடந்த புதன்கிழமை மாலை ரமலான் நோன்பை முடித்துவிட்டு நோன்பு கஞ்சி குடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தான் அணிந்திருந்த பல் செட்டையும் சேர்த்து விழுங்கியுள்ளார். உடனே வலியால் துடித்த…

Read more

BREAKING: நீச்சல் குளத்தில் மூழ்கி பெண் பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போதை அதிகமானதால் பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முட்டுக்காடு பகுதியில் தாயின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அனு சத்யா(31) தனியார் விடுதியை புக் செய்து இருக்கிறார். நேற்று இரவு கொண்டாட்டத்தில்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

போதை ஊசியால் இளைஞர்கள் உயிரிழப்பு அதிகரிப்பு…. சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையில் போதை ஊசியால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுவரை 6 பேர்‌ போதை ஊசி பயன்படுத்தி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சென்னை புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் என்ற கருப்பு கோகுல் (22).…

Read more

சென்னையில் தொடரும் போதை ஊசி மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையில் போதை ஊசியால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 6 பேர்‌ போதை ஊசி பயன்படுத்தி உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த கோகுல்…

Read more

சென்னையில் நாளை(மார்ச் 22) போக்குவரத்து மாற்றம் … வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

2024 ஆம் ஆண்டு 17 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகின்ற மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…

Read more

அந்த மாதிரி கனவு வருது… தனுஷின் 3 பட பாணியில் மாணவி தற்கொலை… சென்னையை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை மயிலாப்பூர் அருகே உள்ள முத்துநகர் பகுதியை சேர்ந்த நாகலட்சுமி 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகின்றார். இவருடைய மகள் ஜனனி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகின்றார். இந்த நிலையில்…

Read more

வருகிறது இன்னொரு புதிய பேருந்து நிலையம்…. சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

சென்னையில் உள்ள பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்திற்கு அருகில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மல்டி மாடல் பேருந்து நிலையம் மற்றும் அலுவலக வளாகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகள்…

Read more

பாஜக கொடிக்கம்பம் திடீரென சாய்ந்து பெண் படுகாயம்…. மருத்துவமனையில் அனுமதி…!!

நேற்று இரவு நேரத்தில் பாஜக கொடிக்கம்பம் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த பாஜக கொடிக்கம்பம் திடீரென சரிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு நின்றிருந்த விஜயா…

Read more

BREAKING: முதல் நாளே இப்படியா?… சென்னையில் கட்டு கட்டாக சிக்கிய பணம்… பரபரப்பு…!!!

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளே சென்னையில் கட்டு கட்டாக பணம் சிக்கி உள்ளது. சென்னையில் 1.42 கோடி ஹவாலா பணத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதேபோல் ஈரோடு மாவட்டம் குமலன்குட்டையில் பறக்கும் படை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள்…

Read more

சென்னையில் ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல்…. அதிரடியில் இறங்கிய காவல்துறை…!!

தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் ரூ.1.42 கோடி கணக்கில் வராத ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மக்களவைத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. யானைகவுனி பகுதியில் செயல்பட்ட அலுவலகத்தில்…

Read more

படியில் பயணம் நொடியில் மரணம்…. பஸ் சக்கரத்தில் சிக்கி 15 வயது சிறுவன் பலி…!!

சென்னையில் ஓடிக்கொண்டிருந்த மாநகர பேருந்தில் இருந்து இறங்க முயற்சித்த 15 வயது சிறுவன் கீழே விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து திரு.வி.க நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது சிறுவன் பேருந்தில் இருந்து…

Read more

பஸ் கண்டக்டர் குத்திக்கொலை….. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் மாநகர போக்குவரத்து நடத்துநர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி பணிமனையில் 121 ஜி பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்த பிஜூ நேற்று மாலை மது அருந்த டாஸ்மாக் சென்றுள்ளார்.‌ அங்கு இருந்த இரண்டு நபர்களுக்கும் பிஜுவுக்கும் இடையில்…

Read more

சென்னையில் அரசு பேருந்து நடத்துனர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை.!!

சென்னை கொடுங்கையூரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் அரசு பேருந்து நடத்துனர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மது வாங்கிக் கொண்டிருந்த பேருந்து நடத்துனர் பிஜியை மர்ம நபர்கள் இருவர் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். நடத்துனரின்…

Read more

சென்னை மக்களே வரும் 15ம் தேதி முதல்….. குடிநீர் வாரியம் வெளியிட்ட புதிய அலெர்ட்….!!

குடிநீர் வாரியத்தின் மூலமாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஏதேனும் பராமரிப்பு பணிகள் அல்லது முக்கிய காரணங்களால் மட்டுமே குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுவது வழக்கம்.  இந்த நிலையில் சென்னை நெய்வேலி பகுதியில் நாள் ஒன்றுக்கு…

Read more

சென்னையில் 2 நாட்களுக்கு…. பொதுமக்களுக்கு குடிநீர் வாரியம் முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் உள்ள நெம்மேலி பகுதியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் மீட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பிரதான குடிநீர் உந்துக்குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் மார்ச் 15ஆம் தேதி மதியம் 2 மணி…

Read more

டாஸ்மாக்கில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி… அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை இருந்தும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க சென்னையில்…

Read more

துண்டு துண்டாக வெட்டி இளைஞர் படுகொலை…. விசாரணையில் அதிர்ச்சி தகவல்…!!

சென்னை பூந்தமல்லி அடுத்து நசரேத்பேட்டை ஆறுமுகம் தெருவைச் சேர்ந்தவர் கருக்கா என்ற ஸ்டீபன் ( 23 ). நேற்று இரவு காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் இவரை கடத்திச் சென்று, மாங்காடு அருகே காலி மைதானத்தில் வைத்து கத்தியால் கழுத்து,…

Read more

இன்று தொடங்கும் பேனா கண்காட்சி…! ஒரு பேனா விலை 16 லட்சமாம்… அப்படி என்ன ஸ்பெஷல் அதுல..??

சென்னையில் அவ்வப்போது விதவிதமான கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சென்னை அடையாறில் மலர் மருத்துவமனைக்கு பின்புறம்இன்று ( மார்ச் 8) முதல் 10 வரை பேனா கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பேனா வகைகள் இடம் பெற…

Read more

ரீல்ஸ் பார்ப்பதை கண்டித்த தாய்… 12 ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு…!!!

சென்னை மதுரவாயில் இந்திரா காந்தி தெருவில் 17 வயது சுருதி என்பவர் வசித்து வருகிறார். இவர் விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் இவருடைய தாய் வேலைக்கு சென்று விட்டபோது தனது தம்பியுடன் சுருதி வீட்டில்…

Read more

அனைத்து மெடிக்கல் ஷாப்களிலும் 30 நாட்களுக்குள் CCTV கேமரா…. வெளியானது முக்கிய உத்தரவு…!!

சென்னையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அப்படி 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. X, H, H1 மற்றும்…

Read more

சென்னையில் இன்று(மார்ச் 3) 44 மின்சார ரயில்கள் சேவை ரத்து…. அறிவிப்பு..!!!

சென்னை கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மார்ச் 3ம் தேதி இன்று சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து…

Read more

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்வு….!!

சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 47 ஆயிரத்து 520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 47,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின்…

Read more

“பிரியாணியில் பீஸ் இல்லை” பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்…!!

சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2019ம் ஆண்டு சுமார் 30 வயது பெண்ணும், வாலிபர் ஒருவரும் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தபோது பிரியாணியில் பீஸ் இல்லை என கூறி இருவருக்கும் எழுந்த தகராறில் அந்த பெண்ணை கழுத்தை அறுத்து அந்த…

Read more

தங்கையை கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள்… சென்னையை உலுக்கும் கொடூரம்….!!!

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார். கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட மாணவியை அவருடைய பெற்றோர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதை…

Read more

இனி ரூ.40 செலுத்தினால் போதும்…. கிளாம்பாக்கத்தில் இருந்து எங்கும் செல்லலாம்…!!!

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பிற இடங்களுக்கும் பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும்…

Read more

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வு…. இன்னைக்கு ரேட் இதுதான்….!!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.46,520க்கும், கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.5,815க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 20 காசு அதிகரித்து ரூ.75.70க்கும், கிலோ வெள்ளி…

Read more

தமிழகத்தில் குழந்தை கடத்தல் வதந்தி: மேலும் ஒரு “கும்பல் தாக்குதல்” சம்பவம்….!!

சென்னை திருவொற்றியூரில் நேற்றிரவு குப்பை அள்ளும் வேலை செய்து வரும் பீகாரைச் சேர்ந்த ரவி என்பவரை குழந்தை கடத்தும் நபர் என அங்குள்ளவர்கள் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி இதே வதந்தியால், சில நாட்களுக்கு முன்பு குரோம்பேட்டை அருகே…

Read more

இது எப்போ..? மேடையில் இன்ஸ்டா பிரபலம் செய்த காரியம்…. மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு….!!

சென்னை காட்டுப்பாக்கத்தில் சொந்தமாக ஜிம் நடத்தி வருபவர் மணிகண்டன். மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்ற இவர், இன்ஸ்டா பிரபலமான நிலையில், கடந்த 2019-ல் கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், யூடியுப் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட…

Read more

ஜாதி மறுப்பு திருமணம்… இளைஞர் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை… பெரும் பரபரப்பு…!!!

சென்னையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் ஷர்மி என்ற பெண்ணை ஜாதி மறுப்பு திருமணம் செய்த பிரவீன் என்ற இளைஞர் ஆவண படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும்…

Read more

APPLY NOW: 30,000 காலிப்பணியிடங்கள்… உடனே கிளம்புங்க… இன்று ஒரு நாள் மட்டுமே….!!!

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. முகவில் கலந்துகொள்ள…

Read more

சென்னை டூ பெங்களூரு எக்ஸ்பிரஸ்…. வெறும் கம்மி விலையில் டபுள் டக்கர்…. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூர் செல்வதற்கு 4.20 மணி நேரத்தில் பயணிக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், முதல் 6:30 மணி நேரம் பயணிக்கும் எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரை பத்துக்கு மேற்பட்ட தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும்  டபுள் டக்கர்…

Read more

புறநகர் ரயில்கள் ரத்து… இன்று கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலியாக பயணிகள் வசதிக்காக தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே பிப்ரவரி 18ஆம் தேதி இன்று பராமரிப்பு பணி…

Read more

சென்னையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்… காவல்துறை முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் அடிக்கடி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ஸ்டெர்லிங் மெட்ரோ நிலையம் ஆகிய பகுதிகளில்…

Read more

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் துடிதுடித்து மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தாயார் சுந்தரம் மற்றும் கீதா தம்பதியினருக்கு மகன் ஒருவர் இருந்துள்ளார். தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் தினம்தோறும் நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் கூடை பந்து பயிற்சிக்கு செல்வது வழக்கம்.…

Read more

அதிக கட்டணம் வசூல்…. சென்னைக்கு விமான வரத்து குறைவு…. ஆய்வில் வெளியான தகவல்….!!

சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் சென்னைக்கு வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019…

Read more

Other Story