புறநகர் ரயில்கள் ரத்து… இன்று கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலியாக பயணிகள் வசதிக்காக தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே பிப்ரவரி 18ஆம் தேதி இன்று பராமரிப்பு பணி…

Read more

Other Story