புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலியாக பயணிகள் வசதிக்காக தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே பிப்ரவரி 18ஆம் தேதி இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக காலை 10 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தாம்பரம், கிண்டி, தியாகராய நகர், சென்ட்ரல் மற்றும் கடற்கரைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்கள் ரத்து… இன்று கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
வாட்டி வதைக்கும் வெப்பம்…. தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்…. உங்க பகுதி இருக்கான்னு பாருங்க…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.…
Read moreகோவிலில் விதியை மீறிய அண்ணாமலை….. சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்…!!
பழனி முருகன் கோயில் மலை மீது விதிகளை மீறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மொபைல் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் செல்போன் உள்ளிட்டவற்றை வைக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில், ரோப்கார், மலை கோயில்…
Read more