புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலியாக பயணிகள் வசதிக்காக தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே பிப்ரவரி 18ஆம் தேதி இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக காலை 10 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தாம்பரம், கிண்டி, தியாகராய நகர், சென்ட்ரல் மற்றும் கடற்கரைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்கள் ரத்து… இன்று கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
மே – 19 வரை கன மழை…. “மே 31ல் முந்தும் பருவ மழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!
சமீப நாட்களாக நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் சில மாநிலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் மே 19 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக…
Read more+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read more