சென்னையில் லாரியில் மூட்டை மூட்டையாக கொண்டுவரப்பட்ட பாஜக கொடி மற்றும் தொப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வில்லிவாக்கத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி 500க்கும் மேற்பட்ட மூட்டைகளில் கொண்டுவரப்பட்ட பாஜக கொடி மற்றும் தொப்பிகளை பறிமுதல் செய்த விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
BREAKING: சென்னையில் மூட்டை மூட்டையாக சிக்கியது… பரபரப்பு..!!!
Related Posts
பறவைக் காய்ச்சல்: பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!
கேரளாவில் பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.…
Read moreதிமுகவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி…. திடீர் அறிவிப்பு….!!!
செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் காஞ்சிபுரம் மாவட்டம் திமுக அமைப்பாளருமான தாம்பரம் நாராயணன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். 2021ல் அமமுகவில் இருந்து விலகிய இவர், அக்கட்சியின் முக்கிய தலைவர்களையும் அழைத்து வந்து திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் கட்சியில்…
Read more