திமுக மற்றும் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் வேட்பு மனு தாக்கல் செய்ய காத்திருக்க வேண்டி இருந்ததாக வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், காவல்துறையினர் வழிமுறைகளைப் பின்பற்றி வேட்பாளர்களை அனுப்பாமல் அதிமுக மற்றும் திமுகவினரை ஒரே நேரத்தில் உள்ளே அனுமதித்தனர். இவர்கள் இருவருக்குள் நடந்த அமளியால் எங்களால் குறித்த நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார்
திமுக, அதிமுக மோதலால் பாதிக்கப்பட்ட பாஜக வேட்பாளர்… பரபரப்பு….!!
Related Posts
திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!
தமிழகத்தில் திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் பரவியதால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அறிவித்தபடி மே 6இல்…
Read more73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு…. கடும் வெப்பம், குடிநீர் தட்டுப்பாடு…. ஸ்தம்பிக்கும் ஊட்டி…!!!
ஊட்டியில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று 29 டிகிரி செல்சியஸ் பதிவானது. 1951ஆம் ஆண்டுக்குப் பிறகு ஊட்டியில் முதல்முறையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஊட்டியில் அதிகபட்சமாக 20 டிகிரி மட்டுமே வெயில் பதிவானது.…
Read more