தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பொது தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதற்காக ஏப்ரல் 19-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் வருகின்ற 19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை ஐகோர்ட் கிளைக்கும் அன்றைய தினத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.