பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. இதே நிலை நமக்கு ஏற்படுமா என்ற அச்சம் சென்னை வாசிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில் 57 சதவீதம் மட்டுமே நீர் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கோடைகாலம் உச்சத்தை தொடுநிலையில் நீர் இருப்பு 1.2 கோடி மக்கள் தொகை கொண்ட சென்னைக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு போதுமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பா?… அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
வெளிநாட்டு உயிரினங்களுக்கு இனி உரிமைச் சான்று கட்டாயம்… தமிழக வனத்துறை அறிவிப்பு….!!!
வெளிநாட்டு உயிரினங்களை வைத்திருப்பவரும் வாங்குவோரும் இணையதளத்தில் பதிவு செய்து உரிமைச் சான்று பெறுவது கட்டாயம் என தமிழக வனத்துறை அறிவித்துள்ளது. இதனை பரிவேஷ் 2.0 இணையதளத்தில் பதிவு செய்து உரிமைச் சான்று பெற வேண்டும். உரிமையாளர் தான் வைத்திருக்கும் உயிரினத்திற்கு ஆறு…
Read moreBreaking: நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஆஜர்…. இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு…!!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என்று விருதுநகர் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் தண்டனை விவரம்…
Read more