பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. இதே நிலை நமக்கு ஏற்படுமா என்ற அச்சம் சென்னை வாசிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில் 57 சதவீதம் மட்டுமே நீர் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கோடைகாலம் உச்சத்தை தொடுநிலையில் நீர் இருப்பு 1.2 கோடி மக்கள் தொகை கொண்ட சென்னைக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு போதுமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பா?… அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
சாலையில் தனியாக நின்ற கார்…. உள்ளே கிடந்த 3 சடலங்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!
தேனி – கம்பம் மெட்டு சாலையில் நேற்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம்…
Read more10, +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!
10, +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1761 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றன. இதற்கு காரணமான…
Read more