தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளே சென்னையில் கட்டு கட்டாக பணம் சிக்கி உள்ளது. சென்னையில் 1.42 கோடி ஹவாலா பணத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதேபோல் ஈரோடு மாவட்டம் குமலன்குட்டையில் பறக்கும் படை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்று எடுத்துவரப்பட்ட 2.36 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
BREAKING: முதல் நாளே இப்படியா?… சென்னையில் கட்டு கட்டாக சிக்கிய பணம்… பரபரப்பு…!!!
Related Posts
திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!
தமிழகத்தில் திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் பரவியதால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அறிவித்தபடி மே 6இல்…
Read more73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு…. கடும் வெப்பம், குடிநீர் தட்டுப்பாடு…. ஸ்தம்பிக்கும் ஊட்டி…!!!
ஊட்டியில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று 29 டிகிரி செல்சியஸ் பதிவானது. 1951ஆம் ஆண்டுக்குப் பிறகு ஊட்டியில் முதல்முறையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஊட்டியில் அதிகபட்சமாக 20 டிகிரி மட்டுமே வெயில் பதிவானது.…
Read more