பிறந்தநாள் அன்று மது குடித்த கணவர்…. துடிதுடித்து இறந்த பெண்…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள டி.நல்லி கவுண்டன் பாளையத்தில் கணவரை இழந்த ரங்கநாயகி என்பவர் வசித்து வருகிறார். இவரது ஒரே மகள் மகேஸ்வரிக்கு(38) சரவணகுமார்(41) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணகுமார் சரியாக வேலைக்கு செல்லாமல் மது…

Read more

வீடு கட்டி தருவதாக கூறி…. 16 பேரிடம் ரூ.76 லட்சம் மோசடி…. தனியார் நிறுவன இயக்குனர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனி ராஜா அண்ணாமலை ரோட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருப்பவர் விஜயகுமார். இந்நிலையில் குறைந்த விலைக்கு நிலம் வாங்கி கொடுப்பதுடன் வீடு கட்டி கொடுக்கப்படும் என இந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இவரை…

Read more

ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற மூதாட்டி…. நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் ஜெயலட்சுமி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் பணம் எடுப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றார். இதனையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு…

Read more

“என்னை கவனிக்கவில்லை”…. குடிபோதையில் தீக்குளித்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊஞ்ச வேலம்பட்டியில் ஆறுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தன்னை குடும்பத்தினர் கவனிக்கவில்லை என கூறி குடிபோதையில்…

Read more

கல்வி கட்டணம் செலுத்த முடியாததால்…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நளினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நளினி தனது…

Read more

ஆம்புலன்ஸில் “குவா குவா”…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ பணியாளர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான லட்சுமிக்கு நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸில் லட்சுமியை…

Read more

ஜோதிடம் பார்ப்பதாக கூறிய வாலிபர்…. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் அகிலா(25) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தன்னை ஜோதிடர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனால் அகிலா தனது ஜாதகத்தை எடுத்து அந்த வாலிபரிடம் கொடுத்தார். அப்போது…

Read more

தடுப்பு சுவரில் மோதிய கார்…. இளம்பெண் பலி; பெற்றோர் உள்பட 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் மலுமிச்சம்பட்டியில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாக்யராஜ் தனது மனைவி, மகள் சக்தி அபிராமி(18), மகன் சக்தி முருகன், உறவினர்களான பராசக்தி, முத்துமாரி, பெரியசாமி, மணிகண்டன் ஆகியோருடன்…

Read more

குளித்து கொண்டிருந்த இளம்பெண்…. செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 24 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் ஜன்னல் வழியாக இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததால் இளம்பெண்…

Read more

இளம்பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி…. தந்தை- மகன் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடத்தில் பட்டதாரியான பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்துள்ளார். அப்போது பிரபல பன்னாட்டு உணவகம் அமைக்க அனுமதி வாங்கி தரப்படும் என்ற விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு…

Read more

நடிகர் விஜய் படத்தை பார்க்க சென்ற போது…. தகராறு செய்து தாக்கிய 3 பேர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் இலங்கை அகதிகள் முகாமில் யசோதரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு யசோதரன் தனது சகோதரர்களான ஜெயகாந்தன், ஜெகதீஷ், உறவினர் விஜயேந்திரன் ஆகியோருடன் பொள்ளாச்சியில் இருக்கும் தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த புலி…

Read more

கல்யாண வீட்டிலும் கெத்து காட்டும் தக்காளி…. மணமக்களுக்கு பரிசாக… கோவையில் ருசிகரம்…!!!

நம்முடைய அன்றாட சமையலுக்கு தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே இவை இரண்டின் விலையும் வரலாறு காணாத விதமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு  குறித்து சமூக வலைதளங்களில் பலரும் மீம்கள் மற்றும்…

Read more

7 வயது சிறுவனை துடிக்க, துடிக்க கொலை செய்த கொடூரம்…. அத்தையின் பரபரப்பு வாக்குமூலம்….

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் தனது மனைவி கைரூன் நிஷா, மகன் கைரல் இஸ்லாம் ஆகியோருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோயம்புத்தூருக்கு வந்தார். இதனையடுத்து சின்ன கலங்களில் முத்து என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் ஜாகிர்…

Read more

தங்கைக்கு பிறந்த குழந்தை…. சகோதரன் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 51 வயது கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு 24 வயதில் மகள், 22 வயதில் மகன், 19 வயதில் மகன்,…

Read more

முகம் மற்றும் கழுத்தில் காயங்களுடன்…. 7 வயது சிறுவன் படுகொலை…. கதறும் பெற்றோர்…!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் தனது மனைவி கைரூன் நிஷா, மகன் கைரல் இஸ்லாம் ஆகியோருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோயம்புத்தூருக்கு வந்தார். இதனையடுத்து சின்ன கலங்களில் முத்து என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் ஜாகிர்…

Read more

6 மாதங்களுக்கு பிறகு…. இன்று முதல் அனுமதி…. சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கும் உட்பட்ட ஆழியாரில் குரங்கு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு கோயம்புத்தூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். ஆனால் கடந்த ஜனவரி…

Read more

3 வருட பழக்கத்துல போச்சு…. ரூ5,00,00,000-க்கு விபூதி அடித்த வடக்கு நண்பர்..!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரை ஏமாற்றி மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ரூ 5 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை திருடி சென்றுள்ளனர்.  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் ஜெயின் என்ற 41 வயது மதிக்கத்தக்க நபர் 12 வருடங்களுக்கு முன்பாக…

Read more

ரூ.5 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்க கட்டி மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த விகேஷ் ஜெயின்(41) என்ற தங்க நகை வியாபாரி புகார் அளித்துள்ளார். அவர் புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 12 வருடங்களாக நான் சொக்கம்புதூரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

கிணற்றுக்குள் தத்தளித்த நபர்…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குளக்காபாளையம் செல்லும் சாலையோரம் 30 அடி ஆழமுள்ள கிணறு அமைந்துள்ளது. அந்த கிணற்றில் 20 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. நேற்று முன்தினம் கிணற்றிலிருந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் கேட்டது. அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் எட்டிப்…

Read more

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை…. பெரும் சோகம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயராணி(53) வெள்ளக்கிணறு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களது இரண்டு மகள்களுக்கும்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. 5 பேரை காப்பாற்றிய ஏர்பேக்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்வபுரத்தில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கௌதம் உள்பட ஐந்து பேர் கோவை-திருச்சி ரோடு சுங்கம் பைபாஸ் ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக…

Read more

மக்களே உஷார்…! தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி ஜானகி நகரில் யோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். மேலும் யோகநாதன் ஆன்லைன் மூலமாக பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தார். இந்நிலையில் டெலிகிராம்…

Read more

பள்ளத்தில் சிக்கிய வேன்…. நெஞ்சுவலியால் துடித்த பெண் இறப்பு…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் சக்தி நகரில் பாப்பாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆவார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் பாப்பாத்தி தனது மகன் ராஜபாண்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி…

Read more

மன உளைச்சலில் இருந்தாரா….? கோவை டிஐஜி தற்கொலை….!!

சென்னை அண்ணாநகர் போலீஸ் துணை ஆணையராக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த ஜனவரி மாதம் தான் கோவை சரக டி.ஐ.ஜியாக மாற்றப்பட்டார். இந்நிலையில் கோவை பந்தய சாலையில் அமைந்துள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…

Read more

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவு..!!

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மேலே படிக்கப்பட்ட அரசாணைகளில்…

Read more

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்..!!

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி…

Read more

“ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்கம்”….. நகை கடை அதிபர் அளித்த புகார்…. தம்பதி மீது வழக்குபதிவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் விளாங்குறிச்சி ரோடு அன்னை வேளாங்கண்ணி தெருவில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை ராஜ வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். தொழில் ரீதியாக ரமேஷ் குமாருக்கு கோவை செட்டி வீதியைச் சேர்ந்த நகை…

Read more

“முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம்”…. கோவை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தின் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பலரும் இந்த திட்டத்தின் பலன்களை பெற முடியாமல் தவித்து வருவதால் இது போன்றவர்களுக்கு உதவும் நோக்கத்தில் கோயம்புத்தூர் ஸ்மார்ட்…

Read more

பயங்கர சத்தத்துடன் இடிந்த சுற்றுச்சுவர்…. 5 தொழிலாளர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு கல்லூரி மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியாக விடுதி இருக்கிறது. அதன் அருகில் இருக்கும் 5 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் பல…

Read more

திருமணம் முடிந்த 2-வது நாளில்…. தாலியை கழற்றி கொடுத்த காதல் மனைவி…. தற்கொலைக்கு முயன்ற வாலிபர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள டி.நல்லிகவுண்டன் பாளையத்தில் அருண் சக்கரவர்த்தி(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக அருண் சக்கரவர்த்தியும் வடக்கி பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். கடந்த…

Read more

#BREAKING : கோவை தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு.!!

கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.. கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் கட்டுமான பணியின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சுவர் இடிந்து…

Read more

பாரம்பரிய பொருட்களை ஷாப்பிங் பண்ண ரெடியா…? கோவையில் நம்ம ஊரு சந்தை ரெடி…. எப்போது ஸ்டார்ட் தெரியுமா…??

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் இயல்வாகை அமைப்பு சார்பாக பாரம்பரிய பொருட்களுக்கான நம்ம ஊரு சந்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இந்த நம்ம ஊரு சந்தை இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கி…

Read more

திருமணமான ஒரு மாதத்தில்…. புதுப்பெண் செய்த காரியம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரப்பகவுண்டனூர் வடக்கு தோட்டம் பகுதியில் முருகராசு(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த மே மாதம் 24-ஆம் தேதி முருகராசுவுக்கு அஸ்மிதா(19) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த மாதம் 18-ஆம்…

Read more

அதிகாரிகள் போல நடித்து…. சினிமா பாணியில் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இடையர்பாளையத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 35 வருடங்களாக அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு பரத் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் பரத் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த போது…

Read more

தங்க புதையல் இருப்பதாக கூறி…. லட்சக்கணக்கில் மோசடி செய்த அண்ணன், தங்கை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் விநாயகர் கோவில் வீதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அண்ணன் தங்கையான பீம், குடியா ஆகியோர் அடிக்கடி குளிர்பானம் அருந்துவதற்காக…

Read more

கோவை மக்களே குட் நியூஸ்…! விரைவில் வருகிறது மெட்ரோ திட்டம்…. வெளியான தகவல்…!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது. மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.   தமிழ்நாட்டில்…

Read more

கோவிலுக்கு சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுப்பேகவுண்டன் புதூரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டனின் மனைவி கோவிலுக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி…

Read more

கல்லூரியில் சேர விண்ணப்பித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் இருக்கும் தனியார் டிபார்ட்மென்ட் குணால்(19) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கல்லூரியில் சேர முடியாததால் குணால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த ஆண்டு ஆண்டிப்பட்டியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் குணால் விண்ணப்பித்திருந்ததாக தெரிகிறது.…

Read more

மக்களே உஷார்….! இன்ஜினியரிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பி.என் புதூர் பகுதியில் இன்ஜினியரான ஹரிபிரசாத் என்பவர் வசித்து வருகிறார். கடந்த எட்டாம் தேதி ஹரி பிரசாத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் தனது பெயர் தேவிகா எனவும், அவர் ஏ.ஜே என்ற…

Read more

தனியார் தோட்டத்திற்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கார்த்திக் தனியார் தோட்டத்திற்கு தேங்காய் பறிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து தென்னை மரத்தில் ஏற பயன்படுத்தும் இரும்பு ஏணி…

Read more

பெட்டி கடைகளில் திடீர் சோதனை…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம் சிங்காநல்லூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து போலீசார் பெட்டிக்கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினார். அப்போது பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் சுப்பால் சிங், தனலட்சுமி,…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.ரோடு பகுதியில் கிணத்துக்கடவு போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி என்பதும், சட்டவிரோதமாக மது…

Read more

வால்பாறை-பொள்ளாச்சி மலை பாதையில் கடும் பனிமூட்டம்…. போலீசாரின் அறிவுரை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பொள்ளாச்சி மலைப்பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு சாரல் மழை பெய்வதால் வால்பாறையில் கடுமையான குளிர் நிலவுகிறது. மேலும் வால்பாறை-பொள்ளாச்சி மலைப் பகுதியில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள்…

Read more

அரசு பேருந்து மீது மோதிய கார்…. 10 மாத குழந்தை பலி…. கோர விபத்து…!!

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் ஜக்காரியா- முபினா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 மாத முகமது யாகியா என்ற குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஜக்காரியா தனது மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுடன் பரம்பிக்குளம் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர்கள்…

Read more

தனியாக இருந்த சிறுமி…. வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் ஊராட்சி பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வெள்ளிமலை பட்டினம் பகுதியைச் சேர்ந்த…

Read more

மக்களே உஷார்…! பெண்ணிடம் ரூ.18 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவை புதூரில் ஊர்மிளா என்பவர் வசித்து வருகிறார். இவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உஷ்மா சர்மா என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் ஊர்மிளாவுக்கு குறுந்தகவல் வந்தது.…

Read more

சாலையில் கவிழ்ந்த கார்…. கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனுஷ் என்பவர் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரது அண்ணன் குடும்பத்துடன் துடியலூரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் விடுமுறை தினத்தை முன்னிட்டு தனுஷ் தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. வட மாநில பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜக்கார்பாளையம் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்தர் என்பவர் தனது மனைவி சரோஜினி, 12 வயது மகன் ஆகியோருடன் கோயம்புத்தூருக்கு வந்தார். பின்னர் அவர் தென்னை…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய தம்பதி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி பிரிவு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணையும், ஆணையும் போலீசார் புடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் குனியமுத்தூரைச் சேர்ந்த அசாருதீன், அவரது மனைவி ஷபீனா…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் அருகே இருக்கும் 100 அடி ரோடு ஜி.பி சிக்னல் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் காந்திபுரத்தைச் சேர்ந்த ஹரிதாஸ்(52),…

Read more

Other Story