மக்களே உஷார்…! தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்பீல்டு பகுதியில் சாய் ஹரிகிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணாவின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில்…
Read more