அழுதுகொண்டே….. மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சாக்ஷி மாலிக்.!!
மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார். பிரிஜ் பூஷனின் உதவியாளர் சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரானதால் சாக்ஷி மாலிக் கதறி அழுதார். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பிரிஜ் பூஷன் மீது வீராங்கனைகள் புகார் அளித்தனர்.…
Read more