பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அ.தி.மு.க பிரமுகரின் மனைவி பலி; 4 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் அ.தி.மு.க ஒன்றிய துணை செயலாளர் எஸ்.ஜி சண்முகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மோகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சண்முகானந்தம் தனது மனைவி, மகன் உறவினர்…

Read more

Other Story