புதர் மறைவில் நின்ற விலங்கு…. மாற்றுதிறனாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியில் மாற்றுத்திறனாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தியா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று மதியம் 2 மணிக்கு குமார்…

Read more

குட்டியுடன் முகாமிட்டுள்ள யானைகள்…. எச்சரித்த வனத்துறையினர்…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோர பகுதியில் இருக்கும் பலா மரத்தில் சீசனை முன்னிட்டு ஏராளமான பழங்கள் காய்த்து தொங்குகிறது. இதனை ருசிப்பதற்காக யானைகள் வருகிறது. தற்போது குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை மற்றும் ரயில் தண்டவாள பகுதியில் யானைகளின் நடமாட்டம்…

Read more

ஓட ஓட விரட்டி தாக்கிய யானை…. தாய் பலி; கல்லூரி மாணவிக்கு தீவிர சிகிச்சை…. பெரும் சோகம்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, கண்ணம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை சப்பந்தோடு பகுதியைச் சேர்ந்த அஸ்வதி(20) என்பவர் கல்லூரிக்கு செல்வதற்காக தனது தாய் புனிதாவுடன்(42) பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

ஓட ஓட விரட்டிய யானை…. கல்லூரி மாணவி உள்பட 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, கண்ணம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை சப்பந்தோடு பகுதியைச் சேர்ந்த அஸ்வதி(20) என்பவர் கல்லூரிக்கு செல்வதற்காக தனது தாய் புனிதாவுடன்(42) பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

நள்ளிரவில் கேட்ட சத்தம்…. யானை மிதித்து விவசாயி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராமபட்டினம் புதூரில் விவசாயியான தண்டபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்து வீட்டில் தங்கி இருந்து கொய்யா, தென்னை சாகுபடி செய்து வந்துள்ளார். அந்த வீட்டில் தண்டபாணி மனைவி பொன்னுத்தாய், மகன் முருகேசன், பேரக்குழந்தை இருந்துள்ளனர்.…

Read more

Other Story