ஒரே தண்ணீர் தொட்டிக்குள் 27 பாம்புகள்.. வீட்டிற்குள் எப்படி வந்தது? வனத்துறையினர் செய்த அந்தச் செயல்.. நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள்..!!”
ஹரித்வாரின் சராய் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் 27 குட்டிப் பாம்புகள் இருப்பதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறை மீட்புக் குழுவினர், தாலிப் மற்றும் போலா ஆகியோரின் உதவியுடன் அந்தப் பாம்புகளைப் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்டவை…
Read more