டிராக்டர்-லாரி நேருக்கு நேர் மோதல்…. இடிபாடுகளில் சிக்கி டிரைவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் குடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை இளங்கோவன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதேபோல் ரங்கசாமி என்பவர் பாளையம் மாரியம்மன் கோவில் அருகே லாரியை ஓட்டி வந்தார்.…

Read more

Other Story