திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை…. விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களில் சிறுமி உட்பட 4 பேரை சிறுத்தை தாக்கியது. அதில் சரிதா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

Other Story