விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசகுப்பம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தனகுமார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று குமார் தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு செல்லும் மின்சார…
Read more