மர்மமாக இறந்து கிடந்த துப்புரவு தொழிலாளி…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அன்னாசி மலை அருகே ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கடைகள் அமைந்துள்ளது. இந்த கடைகளுக்கு முன்பு முதியவர் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

Other Story