தனியார் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு…. இறந்த மீன்களை கொட்டி போராடிய பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மகாணிப்பட்டு ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாருக்கு சொந்தமான லுங்கி தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பின்புறம் காவேரிப்பாக்கம் ஏரி கால்வாயிலிருந்து கங்காதரநல்லூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் இருக்கிறது. இந்த ஏரி மூலம் கங்காதரநல்லூர்,…

Read more

சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தால்…. பெற்றோர் மீது நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியரின் தகவல்…!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சாலை விபத்துகளில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களால் நடைபெறுகிறது. எனவே இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து வருபவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அப்படி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு மோட்டார்…

Read more

Other Story