தனியார் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு…. இறந்த மீன்களை கொட்டி போராடிய பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மகாணிப்பட்டு ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாருக்கு சொந்தமான லுங்கி தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பின்புறம் காவேரிப்பாக்கம் ஏரி கால்வாயிலிருந்து கங்காதரநல்லூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் இருக்கிறது. இந்த ஏரி மூலம் கங்காதரநல்லூர்,…
Read more