14 பதக்கங்களை பெற்று சாதனை படைத்த மாணவி…. நேரில் அழைத்து பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நம்பியார் நகரில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். இவர் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இளநிலை மீன்வள அறிவியல் படிப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் ஐஸ்வர்யா 14 பதக்கங்களை…

Read more

Other Story