“என் தம்பி புல்லட்டை தொட்டா அவ்ளோதான்!” அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த அக்கா.. சட்டம் பேசும் போலீஸுக்கே சவால்.. நடுரோட்டில் நடந்த அதிரடி தர்ணா வீடியோ..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் வாகனத் தணிக்கையின் போது, தனது சகோதரரின் புல்லட் மோட்டார் சைக்கிள் மீது போலீஸார் அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த ஒரு பெண் நடுரோட்டில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதோடு தனது எதிர்ப்பைக் காட்டுவதற்காக, அவர் அங்கிருந்த போலீஸ்…

Read more

ஒரே ஒரு கனமழை.. ஒதுங்கக் கூட இடமில்லை.. அபராதம் விதிப்பதில் குறியாக இருந்த போலீஸ்.. கொதிக்கும் வாகன ஓட்டிகள்.. வைரல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையின் போது, ஜியாமாவ் மேம்பாலத்தின் அடியில் மழையிலிருந்து தப்பிக்க ஒதுங்கிய வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அபராதம் விதித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மழையின் வேகம் அதிகமாக இருந்ததால், மேலே…

Read more

செப்-9 வரை…. “50% தள்ளுபடி” அரசு அறிவிப்பால் அசந்து போன வாகன ஓட்டிகள்..!!

சாலை விதி மீறலுக்கான அபராதத்தொகைக்கு 50% தள்ளுபடி சலுகையை கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகளை தவிர்க்கவும், அவை நடக்க முக்கியமான காரணமாக விளங்கும் சாலை விதி மீறல்களை குறைப்பதற்காகவும் உச்சபட்ச அபராதம் என்பது தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலைமை…

Read more

Other Story