10 ரூபாய் நாணயம் கொடுத்து டிக்கெட் கேட்ட வாலிபர்…. சரமாரியாக தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரிய கோஷ்டி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் குமார் பரங்கிப்பேட்டை செல்லும் தனியார் பேருந்தில் ஏறினார். அப்போது கண்டக்டராக பணியில் இருந்த கார்த்திக்கிடம் குமார் பத்து…

Read more

Other Story