மனைவியிடம் சிரித்து பேசிய கணவருக்கு அரிவாள் வெட்டு….. பக்கத்து வீட்டுக்காரர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் பாத்திமா நகரில் கூலி வேலை பார்க்கும் பிராங்கிளின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று இரவு பிராங்கிளின் தனது மனைவியுடன்…
Read more