“பெற்றோர்களே உஷார்!” – 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சளி மருந்து கொடுக்கத் தடை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

புதுடெல்லி: இந்தியாவில் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சளி மற்றும் இருமல் மருந்துகளை வழங்குவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடித் தடை விதித்துள்ளது. இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வழிகாட்டுதலின் (NFI 2026) படி, இந்த…

Read more

Other Story