சிறுவன் வைத்த ஒரு அடி.. சரிந்து விழுந்த மின்கம்பம்.. அடுத்த விநாடி என்ன நடந்திருக்கும்?நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி..!!
ஆந்திர மாநிலம் கர்னூல் அசோக் நகர் பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நூலிழையில் உயிர் தப்பினார். அந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் சமீபத்தில் சாக்கடை கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மின் கம்பம் ஒன்றின் அடியில் பள்ளம்…
Read more