“சத்தம் இல்லாமல் எடப்பாடிக்கு ‘செக்’ வைத்த சசிகலா.. அதிமுக வாக்கு வங்கியில் விழுந்த பெரிய ஓட்டை – அலறும் ரத்தத்தின் ரத்தங்கள்..!!”
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வி.கே. சசிகலா பெரும் சவாலாக உருவெடுத்துள்ளார். சசிகலாவின் புதிய கட்சியான “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்”, அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும்…
Read more