சடலத்தை தொடக்கூட ₹3000 லஞ்சம்.. பிரேதப் பரிசோதனை மையத்தில் நடந்த பகல் கொள்ளை.. வைரலாகும் வீடியோ.. நடுங்க வைக்கும் நொய்டா அவலம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அரசு பிரேதப் பரிசோதனை மையத்தில், உயிரிழந்தவரின் உடலைத் துணியால் சுற்றித் தருவதற்கு ஊழியர்கள் ₹3,000 லஞ்சம் கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட ரசித் என்பவரின் உடலை வாங்க வந்த…
Read more