கல்லூரி பேருந்து மீது மோதிய லாரி…. மாணவர் உள்பட 3 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!
கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களை அழைத்து வருவதற்காக கல்லூரி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கரூரில் பல்வேறு இடங்களில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து தொழிற்பேட்டை வழியாக கரூர் நோக்கி…
Read more