கார் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. இடிபாட்டில் சிக்கி பெண் பலி…. கோர விபத்து…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் முத்தையா நகர் வள்ளலார் தெருவில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை ரமா சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பி.முட்லூர் பகுதியில் வைத்து முன்னால்…
Read more