இதில் பாரபட்சம் ஏன்…? ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண்கள் தர்ணா…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று பெண் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது, எங்களது கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி வழங்குவதில்லை.…

Read more

Other Story