லண்டன் KFC உணவகத்தில் இனவெறித் தாக்குதல்… தமிழக இளைஞருக்கு ரூ.81 லட்சம் இழப்பீடு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
லண்டனில் உள்ள கேஎப்சி உணவகத்தில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த மதீஷ் ரவிச்சந்திரன் என்ற இளைஞர், இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி அநியாயமாக பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிழக்கு லண்டனில் உள்ள கிளை ஒன்றில் பணியாற்றி வந்த இவரை,…
Read more