“புதுசு வந்தா பழசுக்கு இடமில்லையா?” 30 ஆண்டு உழைப்புக்கு சீட் கிடைக்காத வேதனை.. காங்கிரஸ் தலைமையைத் தட்டி கேட்ட ஜோதிமணி..!!
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள எம்.பி. ஜோதிமணி, நீண்ட காலம் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதிதாக வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகம்…
Read more