பயங்கரமாக மோதிய மினி லாரி…. இறந்து கிடந்த ஜல்லிக்கட்டு காளை…. உரிமையாளரின் போராட்டத்தால் பரபரப்பு….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் கணேசன் என்பவரது காளை பங்கேற்றது. இந்நிலையில் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளை வீட்டிற்கு திரும்பாததால் கணேசன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். இந்நிலையில் முடிகொண்டான் அருகே சாலையில் ஜல்லிக்கட்டு காளை…

Read more

Other Story