“நாக்பூர் மைதானத்தில் சிக்சர் மழை.. 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!!
நாக்பூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் ரிங்கு சிங்…
Read more