மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர்…. நொடியில் பறிபோன உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் இருக்கும் கண்ணப்பன் தெருவில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆரணி தீயணைப்பு நிலையத்தில் உதவி அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 9- ஆம் தேதி சரவணனின் மனைவி ஜெயலட்சுமி மண்ணெண்ணெய்…

Read more