பசியால் துடித்த 15 புலிகளிடம் சிக்கிய ஒரு ஆடு.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்.. வைரலாகும் நெஞ்சம் பதறும் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு பகீர் வீடியோ காண்போரை உறைய வைத்துள்ளது. ஒரு பெரிய அடைப்பானுக்குள் சுமார் 15 பசியுள்ள புலிகள் உலாவிக்கொண்டிருப்பதை மேலிருந்து ஏராளமான மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர், திடீரென ஒரு…
Read more