இப்படி செய்தால் கடும் நடவடிக்கை…. கிலோ கணக்கில் மாம்பழங்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரி…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாம்பழ குடோன்கள், மொத்த விற்பனை கடைகள், பழ குடோன்களில் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கிறார்களா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நீலமேகம்…
Read more