இப்படி செய்தால் கடும் நடவடிக்கை…. கிலோ கணக்கில் மாம்பழங்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாம்பழ குடோன்கள், மொத்த விற்பனை கடைகள், பழ குடோன்களில் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கிறார்களா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நீலமேகம்…

Read more

அழுகிய பழங்கள் விற்பனை…. 5 கடைகளுக்கு நோட்டீஸ்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் கார்பைடு கற்கள், தடை செய்யப்பட்ட வேதியியல் பொருட்களை பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்கிறார்களா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 5…

Read more

கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்…. காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை…. அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறையினர் கொடைக்கானல் அண்ணா சாலை ரோடு,…

Read more

கலப்பட பொருட்கள் பயன்பாடு…. 6 கடைகளுக்கு ரூ.12000 அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் படி நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவராஜ், நந்தகுமார் ஆகியோர் ஊட்டியில் உள்ள எட்டினஸ் ரோடு, அரசு மருத்துவமனை அமைந்துள்ள சாலையில் இருக்கும் பேக்கரி, ஹோட்டல், தேனீர் விடுதிகளில்…

Read more

Other Story