சென்னையில் மருத்துவ அலட்சியம்.. நன்றாக இருந்த பல்லை அகற்றிய மருத்துவர்.. தவறான சிகிச்சையால் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு..!!

சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவர், ‘டூத்சி’ செயலி மூலம் அண்ணா நகரில் உள்ள ஒரு பல் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த சிகிச்சையின்போது, மருத்துவர் சூசை கிறிஸ்டோபர் என்பவர் பாதிக்கப்பட்ட பற்களுக்குப் பதிலாக, நன்றாக இருந்த பற்களைத்…

Read more

Other Story